பக்தியினாலே தெய்வ பக்தி யினாலே

பாரதி

பக்தி செய்தால் என்ன நன்மை என்று பாரதியார் சொல்லக் கேளுங்கள்!

 

பக்தியி னாலே – இந்தப்

பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ! Continue reading “பக்தியினாலே தெய்வ பக்தி யினாலே”

சித்திரைத் திருவிழா

மதுரை சித்திரைத் திருவிழா

சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அமாவாசையை அடுத்த இரண்டாம் நாள் முதல் மொத்தம் பன்னிரெண்டு நாள்கள் மதுரை மாநகரில் நடைபெறுகிறது. இவ்விழாவில் மீனாட்சி திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்குதல் என இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. Continue reading “சித்திரைத் திருவிழா”

குல தெய்வ வழிபாடு

குல தெய்வ வழிபாடு

குல தெய்வ வழிபாடு என்பது இந்துக்களிடம் பழங்காலம் தொட்டே நடைமுறையில் இருந்து வரும் ஒரு வழக்கம் ஆகும். இவ்வழிபாடானது அவரவர் முன்னோரைப் பின்பற்றி வழிவழியாக ஒரு தெய்வத்தை வணங்கி வருதல் ஆகும். Continue reading “குல தெய்வ வழிபாடு”