வண்டியூர் கிராமத்தில், உள்ளாட்சி தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது.
அந்த கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் மற்றும் அவரது சகாக்கள் ஒரு பெரிய கட்சியின் சார்பாக தேர்தலில் களம் இறங்கினர்.
Continue reading “பித்தலாட்டம் – கதை”இணைய இதழ்
வண்டியூர் கிராமத்தில், உள்ளாட்சி தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது.
அந்த கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் மற்றும் அவரது சகாக்கள் ஒரு பெரிய கட்சியின் சார்பாக தேர்தலில் களம் இறங்கினர்.
Continue reading “பித்தலாட்டம் – கதை”முதல் போட்ட
வியாபாரம்தான்.
எல்லாம் இலவச மயமானாலும்
முதலாளிக்கு நஷ்ட மயமானதில்லை!
Continue reading “தேர்தல் – கவிதை”யாரோ முக்கிய பிரமுகர் வருவதால், அன்று ஊரே திருவிழா கோலம் கொண்டிருந்தது.
ஆங்காங்கே கரை வேட்டி கட்டிய தொண்டர்களும், மகளிரணி குழுக்களும்… என்று கூட்டம் அதிகரித்துக் கொண்டே போனது. வழிநெடுகிலும் கொடிகளும் பேனர்களும் வைக்கப்பட்டு இருந்தன.
Continue reading “மரம் நடும் விழா – சிறுகதை”தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியைப் பற்றி சமீபகாலமாக ஒரு விவாதம் நடந்து வருகின்றது.
தமிழ்நாடு கடந்து ஐம்பது ஆண்டுகளாக ஒரு நல்ல வளர்ச்சி அடைந்திக்கின்றது என்கின்ற ஒரு விஷயம் எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்றது.
‘திராவிடியன் மாடல் வளர்ச்சி‘ என்ற, கலையரசன் மற்றும் விஜயபாஸ்கர் எழுதியுள்ள புத்தகத்தை படிக்கின்ற எல்லோரும் இதனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
Continue reading “லஞ்சம் எந்த மாடல்?”கன்சிராம் எளிய மக்களின் அரசியல் ஆசான் ஆவார். இந்தியாவில் அடித்தட்டு மக்களும் அதிகாரத்தில் பங்கேற்பதற்கு வழிவகை செய்தவர் அவர்.
அரசியல்வாதி, பௌத்த அறிஞர், சமூக செயற்பாட்டாளர், சாதியை முற்றும் முழுவதுமாக அழித்தொழிக்க எண்ணிய மாமனிதர், அம்பேத்கரின் சிந்தனையாளர், வகுப்புவாத சக்திகளை எதிர்த்து களமாடிய களப்போராளி, பகுஜன் சமாஜ் கட்சியை தோற்றுவித்தவர், தேசியத் தலைவர், பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாவலர் இப்படி அவரின் பெருமையை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
ஆனாலும் சிறந்த மனிதன் என்பதைத் தவிர வேறு எந்த பட்டமும் அவரை அலங்கரிக்காது.
Continue reading “கன்சிராம் – எளிய மக்களின் அரசியல் ஆசான்”