யார் சிறந்தவர் என்று சொல்லுங்கள்

வாழ்க்கைப் பாடம்

யார் சிறந்தவர் என்று எனக்குப் பதில் சொல்லுங்கள் என்றார் பேராசிரியர். 

அது ஒரு கல்லூரி வகுப்பறை. அங்கு பேராசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

அப்போதுதான் அவர் தனது மாணவர்களிடம் “என் அருமை மாணவர்களே. உங்களால் நான் கூறும் 3 நபர்களில் யார் சிறந்தவர் என்று கூற முடியுமா?” என்று கேட்டார்.

அதற்கு மாணவர்கள் “சரி கூறுகிறோம்” என்றனர். Continue reading “யார் சிறந்தவர் என்று சொல்லுங்கள்”

காமராஜர் நினைவேந்தல்

காமராஜர்

காமராஜர் ‍அவர்களை நாம் என்றும் மறக்கக் கூடாது என்று சொல்வது, அவர் இந்தியாவின் பிரதமர்களை உருவாக்குபவராக இருந்தார் என்பதாலா? Continue reading “காமராஜர் நினைவேந்தல்”

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு துயரம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு துயரம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு துயரம் நம் நெஞ்சைப் பிளக்கக் கூடியது. தம் சொந்த மண்ணில் சுற்றுப்புற சீர்கேடிற்கு எதிராகப் போராடிய மக்களில் 13 பேர் காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது தமிழக வரலாற்றில் ஒரு பெருந்துயரம்.

இத்தகைய ஒரு நிகழ்ச்சி இனி எப்போதும் தமிழகத்தில் நிகழக்கூடாது என அனைவரும் சிந்திக்க வேண்டும்; செயல்பட வேண்டும்.

Continue reading “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு துயரம்”

எழும் இந்தி என்பது வீழும் தமிழ் என்று அர்த்தமா?

இந்தி

எழும் இந்தி என்பது வீழும் தமிழ் என்று அர்த்தமா? என்று யோசிக்க முடியாமல் தமிழகம் தடுமாறிக் கொண்டிருப்பது வருத்தமளிக்கின்றது.

முதலிலேயே நான் தெளிவாக சொல்லி விடுகிறேன். நான் தனித் தமிழ் நாடு கேட்பவனல்ல. ஆனால் ஒன்றுபட்ட இந்தியா என் தாய்மொழியை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவன்.

தமிழகத்தின் அரசியல் தத்தளித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில்  தில்லியில் இந்தி எழுச்சி கொண்டு வருகிறது.

Continue reading “எழும் இந்தி என்பது வீழும் தமிழ் என்று அர்த்தமா?”

அந்த‌ 90 பேருக்கு நன்றி – சர்மிளா

ஐரோம் சர்மிளா

இந்தியாவின் முதன்மையான மனித உரிமைப் போராளிகளில் ஒருவரான ஐரோம் சர்மிளா அவர்களுக்கு வாக்களித்த அந்த‌ 90 பேருக்கு நன்றி! Continue reading “அந்த‌ 90 பேருக்கு நன்றி – சர்மிளா”