அரிசியல் – பேரினப் பாவலன் (எ) சாமி.சுரேஷ்

Continue reading “அரிசியல் – பேரினப் பாவலன் (எ) சாமி.சுரேஷ்”

வேண்டும் இன்னுமொரு விடுதலை! – ஆதிகவி (எ) சாமி.சுரேஷ்

ஆனந்த சுதந்திரம் - சிறுகதை
Continue reading “வேண்டும் இன்னுமொரு விடுதலை! – ஆதிகவி (எ) சாமி.சுரேஷ்”

போகிப் பண்டிகை – கவிதை

ஆதியும் சரியில்லை
ஆணி வேரும் சரியில்லை

சாத்தானின் பழம்
சாப்பிட்டதால் சாபம்
பெற்ற பூமி இது…

இங்கே
பச்சை மைக்குப் பணம்
கொடுக்கிறான்…
கருப்பு மைக்குப் பணம்
வாங்குகிறான்…

Continue reading “போகிப் பண்டிகை – கவிதை”

பித்தலாட்டம் – கதை

தெரிந்து கொள்வோம் தேர்தல் பணியை

வண்டியூர் கிராமத்தில், உள்ளாட்சி தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது.

அந்த கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் மற்றும் அவரது சகாக்கள் ஒரு பெரிய கட்சியின் சார்பாக தேர்தலில் களம் இறங்கினர்.

Continue reading “பித்தலாட்டம் – கதை”