புலனைந்தும் பொன்றும் புகழ்மங்கும் சேர்த்த
நலனழியும் நாநாய்போல் தள்ளும் – விலங்கனைய
ஈமொய்த்(து) இளஞ்சிறார் நாண இழிவடையும்
தீமொந்தைக் கள்ளுண்பார் வாழ்வு
Tag: அரசியல்
-
கள்ளுண்பார் வாழ்வு
-
குடிப்பழக்கம்
அந்த காலத்தில் வெள்ளைக்காரர்கள் நம் நாட்டை ஆண்டார்கள். அப்பொழுது அவர்களுடைய கலாச்சாரத்தின்படி மது அருந்தினார்கள்.
(மேலும்…) -
கண்மூடி மௌனமாய்…
அக்னி நட்சத்திரத்தின் ஆதிக்கம் முடிந்துவிட்ட நிலையிலும் கொஞ்சமும் இரக்கமின்றி காலை ஏழுமணிக்கே தன் வெறித்தனத்தை அவிழ்த்துவிட்டு சுட்டெரிக்க ஆரம்பிக்கும் சூரியன் காலை ஒன்பது மணிவாக்கில் சாதுவாய் இருந்து விடுவானா என்ன?
(மேலும்…) -
உஷ்! சைலன்ஸ் ப்ளீஸ்!
உஷ்!
சப்தமெழுப்பாதீர்
(மேலும்…)
அமைதி காத்திடுவீர்…
ஒன்றல்ல இரண்டல்ல
லட்சக் கணக்கில்
விரல்தொட்ட வாக்குகளை
வயிற்றில் தாங்கும்
இ.வி.எம்.களைத்
தன் வயிற்றில்
சுகமான சுமையென
சுமப்பதே சுகமென
சுமந்து நிற்கும்
சீல் கொண்ட பெட்டிகள்… -
தமிழ்ப் புத்தாண்டே வருக!
பூவெனப் பூத்தது புதுவருடம்…
புன்னகை காட்டுது
தமிழ்வருடம் “குரோதி” என்ற பெயரோடு
பிறந்தது பிறந்தது புதுவருடம்…
வளமும் நலமும் தினம் தினமே
இனி வந்தே சேரும் இதுநிஜமேவசந்தம் எனும் பெருமகிழ்வை
(மேலும்…)
நம் இல்லம்தோறும் தந்திடுமே
வறுமையில்லா வாழ்வுதனை
ஈந்தே மகிழ்வை அளித்திடுமே