எது அழகு என்ற இக்கதை எதார்த்தத்தை எடுத்துக்கூறி உண்மையை விளக்குகிறது. தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
வர்ஷா நிறம் கருப்புதான் என்றாலும் அழகுச் சிலைதான். அது அவளுக்கே தெரியாது.
ஏனெனில் சிறுவயதிலிருந்தே அவளின் நிறத்தைக் கொண்டு அவளுக்குள்ளேயே நாம் அழகில்லை என்ற ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிக் கொண்டாள். Continue reading “எது அழகு? – சிறுகதை”