தரையின் மேலே
தொட்டி பார்! (மேலும்…)
அழ.வள்ளியப்பா மாபெரும் குழந்தைக் கவிஞர்.
சின்னச்சின்னக் குழந்தையம்மா
எங்கள் பாலமுருகன் – புன்
சிரிப்புக்காட்டி மயக்கிடுவான்
எங்கள் பாலமுருகன் (மேலும்…)
தேன் இருக்கும் இடத்தினைத்
தேடி மொய்க்கும் வண்டுபோல்
சீனி உள்ள இடத்தினைத்
தேடி ஊரும் எறும்புபோல் (மேலும்…)