கசடுகள் நிறைந்த குமுறல்கள்!
கலைந்த மெளனத்தின்
ஆக்கிரமிப்புக்கள்!
(மேலும்…)கேஸ் அடுப்பின் பெரிய பர்னர் பக்கம் சாதம் ‘தளதள’ வென்று கொதித்துக் கொண்டிருக்க, சிறிய பர்னர் பக்கம் முட்டைகோஸ் பொரியல் வெந்து கொண்டிருந்தது.
(மேலும்…)அன்பில்லா மனிதரெல்லாம் வாழ்வதிங்கே ஏனோ?
பண்பில்லா குணமதாலே கொடுமைகள் கூடுவதேனோ?
தன்மகள் போல் எண்ணும் எண்ணம் மறப்பவர் இங்கே ஏனோ?
தன்னுடன் பிறந்தவள் போல் காண்பவர் மறப்பதேனோ?
‘அபிலாஷ் பிளாட்ஸ்’ அன்று காலை அல்லோகல்லோலப்பட்டது. பிறந்த நாள் பரிசாக பள்ளி மாணவன் விஜய்க்கு பரிசளிக்கப்பட்ட பத்தாயிரம் ரூபாய் சைக்கிளைக் காணவில்லை.
(மேலும்…)காலையிலிருந்தே வானம் மப்பும் மந்தாரமுமாய் இருந்தது.
டிவியில் காற்று, மழை, புயல் என்று அனைத்து செய்திச் சேனல்களும் பீதியைக் கிளப்பிக் கொண்டிருந்தன.
(மேலும்…)