அவள் அந்தக் கடையில் வேலை பார்ப்பவள். ஒரு நாள் மதிய வேளையில் கடைக்கு யாருமே வரவில்லை. அவள் அமைதியாக உட்கார்ந்து சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
(மேலும்…)Tag: அவலம்
-
போதை விதானங்களுக்குள்… – கவிஞர் கவியரசன்
எங்கு போய்க் கொண்டிருக்கிறோம்
(மேலும்…)
என்பதெல்லாம் தெரியாமல்
எங்கோ போய்க் கொண்டிருக்கிறோம்
வகுத்ததிலிருந்து வழி மாறிய
அறியாத பயணங்களில்
வலுவிழந்து வாழ்வியலை
சூனியமாக்கும் விதமாகவே
யாவரும் இங்கு…