அன்பில்லா மனிதரெல்லாம் வாழ்வதிங்கே ஏனோ?
பண்பில்லா குணமதாலே கொடுமைகள் கூடுவதேனோ?
தன்மகள் போல் எண்ணும் எண்ணம் மறப்பவர் இங்கே ஏனோ?
தன்னுடன் பிறந்தவள் போல் காண்பவர் மறப்பதேனோ?
இணைய இதழ்
அன்பில்லா மனிதரெல்லாம் வாழ்வதிங்கே ஏனோ?
பண்பில்லா குணமதாலே கொடுமைகள் கூடுவதேனோ?
தன்மகள் போல் எண்ணும் எண்ணம் மறப்பவர் இங்கே ஏனோ?
தன்னுடன் பிறந்தவள் போல் காண்பவர் மறப்பதேனோ?
‘அபிலாஷ் பிளாட்ஸ்’ அன்று காலை அல்லோகல்லோலப்பட்டது. பிறந்த நாள் பரிசாக பள்ளி மாணவன் விஜய்க்கு பரிசளிக்கப்பட்ட பத்தாயிரம் ரூபாய் சைக்கிளைக் காணவில்லை.
Continue reading “சைக்கிளைக் காணவில்லை…”காலையிலிருந்தே வானம் மப்பும் மந்தாரமுமாய் இருந்தது.
டிவியில் காற்று, மழை, புயல் என்று அனைத்து செய்திச் சேனல்களும் பீதியைக் கிளப்பிக் கொண்டிருந்தன.
Continue reading “உயிரின் விலை ஐந்து லட்சம்!”மலம் கலந்த பின்னும்
சலனமேதுமின்றி
கர்வத்தோடு கர்சித்து நிற்கிறது
நீர்த்தேக்க தொட்டி ஒன்று
நிமிர்ந்தபடியே…
அவள் அந்தக் கடையில் வேலை பார்ப்பவள். ஒரு நாள் மதிய வேளையில் கடைக்கு யாருமே வரவில்லை. அவள் அமைதியாக உட்கார்ந்து சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
Continue reading “அவளும் அழுதாள்!”