Tag: அவலம்

  • டெலி காலிங் – சிறுகதை

    டெலி காலிங் – சிறுகதை

    மகிழினி காலையில் குளித்துவிட்டு தலையை துவட்டிக் கொண்டிருக்கும் போதே, திடீரென்று மயங்கி விழுந்தாள்.

    கீழே விழும்போது எதிரே இருந்த மேஜையில் தலைமோதி, முன் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

    அப்பா, அம்மா, தங்கை மூவரும் அலறி அடித்து ஓடிவந்து தூக்கினார்கள். மகிழினி பேச்சு மூச்சற்று கிடந்தாள்.

    அக்கம் பக்க மனிதர்கள் எல்லாம் கூடி ஆம்புலன்ஸில் ஏற்றி, அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார்கள்.

    “அய்யோ, மகமாயி தாயீ, எம்புள்ளைக்கு என்னாச்சு? இந்த சின்ன வயசுலேயே உழைச்சு குடும்பத்தை காப்பாத்திற‌ என் தங்கத்துக்கு என்னாச்சு?” என தேம்பி தேம்பி அழுத மகிழின் அம்மா கனகத்தை சின்ன மகள் யாழினி தாங்கி பிடித்து கொண்டிருந்தாள்.

    (மேலும்…)
  • பெண் போலீஸ் – சிறுகதை

    பெண் போலீஸ் – சிறுகதை

    முதலமைச்சர் கோட்டையிலிருந்து பக்கத்து மாவட்டத்திற்கு நலத்திட்ட உதவிகளை வழங்க சாலை மார்க்கமாக பயணம் செய்யப் போகிறார். பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றது.

    ஏராளமான ஆண், பெண் போலீஸ்காரர்களை சாலையின் இருபக்கமும் நிறுத்தி வைத்துள்ளார்கள். அப்படித்தான் பெண் போலீஸ் திலகவதிக்கும் இன்று டியூட்டி.

    போக்குவரத்து நிறைந்த ஒரு சாலையில் அவள் காலை 7 மணியிலிருந்து நின்று கொண்டிருக்கிறாள். முதலமைச்சரின் கான்வாய் தோராயமாக பதினோரு மணி அளவில் கடக்கக் கூடும் என்று சொல்கிறார்கள்.

    (மேலும்…)
  • சவடால் குறும்படம் விமர்சனம்

    சவடால் குறும்படம் விமர்சனம்

    சவடால் குறும்படம் ஒரு சாதனைப் படம்.

    கிராமத்தின் பிடியில் வளர்ந்த பாசக்கார அப்பா, பக்கத்து ஊரிலிருக்கும் தன் மகளைக் காணச் செல்வதுதான் கதை.

    அரை நூற்றாண்டாக நிலை மாறிப் போய்க் கிடக்கும் நகர்ப்புறத்தில், பணப் பைத்தியம் பிடித்துத் திரியும் மனிதர்களைத் தோலுரித்துக் காட்டும் மிகச் சிறப்பான காட்சிகள் நிறைந்திருக்கும் படமாக இப்படம் திகழ்கிறது.

    (மேலும்…)
  • மருத்துவமனையின் ஒருநாள் வாழ்க்கை

    மருத்துவமனையின் ஒருநாள் வாழ்க்கை

    வண்ண வண்ண பூக்களெல்லாம்

    வாசம் வீசுவதில்லை

    எண்ணம்போன போக்கிலெல்லாம்

    வாழ்க்கை வருவதில்லை

    (மேலும்…)
  • அறப்பணியாளர்களின் அவலம்

    அறப்பணியாளர்களின் அவலம்

    பாவம் செய்து விட்டோமா

    ஆசிரியராக உயர்ந்து?

    தணியாத கொரானா தாக்கத்தால்

    தனியாகத் தவிக்கிறோம் தாகத்தோடு

    தனியார்பள்ளி ஆசிரியர்கள்

    (மேலும்…)