கவனம் கொள் மனமே – கவிதை

காரீருள் சூழ கலக்கம் இருந்தாலும்

கயவரை கண்டு அஞ்சாதே கவனம் கொள்

கயவனின் கலகம் இருந்தாலும் கலங்காதே கர்ஜனை கொள்

கண் கலங்க கண்ணீர் வீழ்ந்தாலும் நீ வீழாதே

Continue reading “கவனம் கொள் மனமே – கவிதை”

சுவாசம் கொள் ‍- கவிதை

எழுந்து ஓடு ஏற்றம் எடு!

அ.சதிஷ்ணா அவர்களின் நான்கு சிறிய கவிதைகள் இங்கே உள்ளன. படித்து ரசியுங்கள்.

அடைமழைதனிலே

நிலவொளிதனில் பெய்த மழையே
மனவொளிதனில் பொய்த்த மணியே
உனதரிய நினைவுக‌ள் எல்லாம்
எனதுள்ளே இடிகளாக இடிக்க‌
உடைந்தேன் நான் அடைமழைதனிலே! Continue reading “சுவாசம் கொள் ‍- கவிதை”