Tag: ஆறு

  • மேட்டூர் அணை வரலாறு

    மேட்டூர் அணை வரலாறு

    மேட்டூர் அணை வரலாறு பற்றி நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

    நமது நெற்களஞ்சியாமாக விளங்கும் தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் செழிக்கக் காரணாமாக அமைந்துள்ளது மேட்டூர் அணை,

    (மேலும்…)
  • ஆத்துல புது வெள்ளம் – கவிதை

    ஆத்துல புது வெள்ளம் – கவிதை

    ஆத்துல புது வெள்ளம் …

    ஆனந்தம் கொண்டு வரும்…

    (மேலும்…)
  • நீர் பொழுதுபோக்கு – நீருடன் ஓர் உரையாடல் 39

    நீர் பொழுதுபோக்கு – நீருடன் ஓர் உரையாடல் 39

    மீன் தொட்டியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். தங்கநிற மீன்களும், கருப்புநிற மீன்களும் ஓயாமல் நீந்திக் கொண்டிருந்தன.

    சிறுமீன்கள் தொட்டியின் அடிப்பாகத்தில் பரப்பி வைக்கப்பட்டிருந்த சிறு கற்களுக்கிடையே அவ்வப்பொழுது பதுங்கியிருந்து, பின்னர் மீண்டும் மேலெழுந்து திரிந்தன.

    ஒருவேளை அவைகள் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகின்றனவோ? என்னவோ! தெரியவில்லை.

    ஆனால் பார்த்துக் கொண்டிருந்த எனக்குள் மகிழ்ச்சி பொங்கியது.

    (மேலும்…)
  • கூவம் ஆறு – ஓர் பார்வை

    கூவம் ஆறு – ஓர் பார்வை

    கூவம் ஆறு பற்றி தெரியாதவர்கள் சென்னை நகரில் இருக்க மாட்டார்கள். சென்னைக்கு வெளியே இருப்பவர்களும் கூவம் பற்றித் தெரிந்து வைத்திருப்பார்கள்.

    கூவம் என்றால் என்ன?

    அது பெரிய சாக்கடை என்றே பலர் நினைக்கிறோம்.

    அது ஒரு புனித நதி என்றால் நம்புவீர்களா?

    அதுதான் உண்மை. கூவம் ஆறு பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

    சென்னை நகரில் இருப்போர் கூவம் ஆறு பற்றி அறிவார்கள். ஆனால் கொசஸ்தலை ஆற்றை அறிந்திருக்க மாட்டார்கள்.

    நாம் கூவம் ஆறு என்ற தலைப்பில் இரண்டு நதியையும் பற்றி பார்ப்போம்.

    காரணம் இன்றைய நிலையில் கொசஸ்தலை ஆறு சென்னைக்கு நீர் கொடுக்கின்றது. கூவம் சென்னைக்கு நீர் கொடுக்கவும் செய்கின்றது; சென்னை மாநகரத்திலிருந்து கழிவுகளைக் கொண்டும் போகின்றது.

    (மேலும்…)
  • சம்பல் ஆறு – சாபம் வரமானது எப்படி?

    சம்பல் ஆறு – சாபம் வரமானது எப்படி?

    சம்பல் ஆறு சாபம் பெற்ற நதியாகத்தான் இன்றளவும் மக்களால் கருதப்படுகிறது. ஆனால் அதனுடைய சாபமே இன்றைக்கு இந்தியாவின் தூய நதி என்ற பெரிய வரத்தினை அதற்கு அளித்துள்ளது.
    
    சம்பல் நதியின் சாபம் எவ்வாறு வரமானது என்பதை பற்றியே இக்கட்டுரை.
    
    இந்தியாவில் பொதுவாக நதிகள் என்றும் மக்களால் கொண்டாடப்படுகின்றன. காரணம் நாகரிகங்கள் ஆறுகளின் கரைகளில் தோன்றி வளர்ந்ததே ஆகும்.
    
    மக்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய காரணமாக ஆறு விளங்கியதால் மக்கள் அதனைப் புனிதமாகவும் கடவுளாகவும் வழிபட்டனர். 
    (மேலும்…)