Tag: ஆறு

  • உப்பு நதி பற்றி தெரியுமா?

    உப்பு நதி பற்றி தெரியுமா?

    உப்பு நதி பற்றி தெரியுமா? என்ற கேள்வி உங்களை ஆச்சர்யப்படுத்துகிறதா?

    உண்மையில் உப்பு நதி இந்தியாவில் இருக்கிறது. கூடுதல் தகவல் அது தார் பாலைவனத்தின் மிகப்பெரிய நதி. அதனுடைய பெயர் லூனி என்பதாகும்.

    பொதுவாக ஆறுகள் நன்னீரினைக் கொண்டு இறுதியில் கடலிலோ, மற்ற பெரிய ஆறுகளிலோ சென்று கலக்கும். ஆனால் இந்நதி வித்தியாசமாக உப்பு நீரினைக் கொண்டு இறுதியில் சதுப்பு நிலங்களில் முடிவடைகிறது.

    (மேலும்…)
  • மாயாறு – ஒரு மாய நதியின் பயணம்

    மாயாறு – ஒரு மாய நதியின் பயணம்

    மாயாறு, மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் ஒரு வற்றாத ஜீவ நதியாகும்.

    நீலகிரி மலை மாவட்டத்தில் உதகை அருகே பைக்காரா என்ற நீர்ப்பிடிப்பு பகுதியில், பெய்கின்ற நீரெல்லாம் திரண்டு ஓட ஆரம்பிக்கிறது. (மேலும்…)

  • என்னழிவு உனக்கும் விறகு

    என்னழிவு உனக்கும் விறகு

    மந்தையில் சாய்கிறாள்…

    முந்தி சரிந்து மூச்சுத் திணறி

    மார்பறுந்து கைகால்கள் வெட்டப்பட்டு

    மந்தையில் சாய்கிறாள்…

    ( மந்தை ‍என்றால் ஊரின் பொது இடம் என்று பொருள்)

    (மேலும்…)

  • தண்ணீர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

    தண்ணீர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

    தண்ணீர் உலக உயிர்கள் உயிர் வாழ மிகவும் அவசியமான ஒன்று. இப்பூமியின் மொத்த பரப்பில் 70.9 சதவீத்தை தண்ணீர் கொண்டுள்ளது.

    இது உலகில் உள்ள முக்கிய வளங்களில் ஒன்று. இது ஒரு தனித்துவமான இயற்கை வளம். இதுபோல் தண்ணீர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம். (மேலும்…)

  • நீலவான இரவிலே

    நீலவான இரவிலே

     

    நீலவான இரவிலே

    மெல்ல நடக்கும் நிலவே

    பால்வண்ண நிறம் உனதோ – அந்த

    பன்னீரின் மணம் உனதோ

     

    மாலை மஞ்சள் உடல்முழுதும்

    உனக்கெனவே கொண்டவளே

    சோலைப்பூக்கள் இரவு முழுதும்

    பூத்திடவும் செய்பவளே (மேலும்…)