தொலைந்ததை நாளும் தேடுகிறேன் – இராசபாளையம் முருகேசன்

Continue reading “தொலைந்ததை நாளும் தேடுகிறேன் – இராசபாளையம் முருகேசன்”

கரும் புகை தவிர்த்திடனும் – இராசபாளையம் முருகேசன்

காற்று மாசுபாடு

வானவெளியே நமக்கான
விளையாட்டுத் திடலாய் மாறிடனும்!

கானம் பாடி கைகோர்க்க
வெண்மேகக் கூட்டம் நின்றிடனும்!

Continue reading “கரும் புகை தவிர்த்திடனும் – இராசபாளையம் முருகேசன்”

என்ன உறவு என்று கேளுங்கள்? – இராசபாளையம் முருகேசன்

காற்று நம் தோழன் எனில்

கதைகள் நிறைய பேசிடலாம்!

காற்று நம் தலைவன் எனில்

உலகினை கைக்குள் வைத்திடலாம்!

Continue reading “என்ன உறவு என்று கேளுங்கள்? – இராசபாளையம் முருகேசன்”

சித்திரைப் பெண்ணை ரசிப்போம்!

தெரியுதா கரிசலின் வீரம் – தீயெனத்
தகிக்கும் வெயிலினைத் தாங்கும்
எரிகின்ற ஆதவன் விரலும் – எம்முடன்
இணைந்து விளையாடிடும் காலம்

Continue reading “சித்திரைப் பெண்ணை ரசிப்போம்!”