மகனோ மகளோ எதுவாயிருப்பினும்
நமக்கெனெ இயற்கை தந்த
வரம்தான்… வளம்தான்!
Continue reading “மகிழ்ச்சியில் திளைப்போம்! – இராசபாளையம் முருகேசன்”இணைய இதழ்
மகனோ மகளோ எதுவாயிருப்பினும்
நமக்கெனெ இயற்கை தந்த
வரம்தான்… வளம்தான்!
Continue reading “மகிழ்ச்சியில் திளைப்போம்! – இராசபாளையம் முருகேசன்”காற்று நம் தோழன் எனில்
கதைகள் நிறைய பேசிடலாம்!
காற்று நம் தலைவன் எனில்
உலகினை கைக்குள் வைத்திடலாம்!
Continue reading “என்ன உறவு என்று கேளுங்கள்? – இராசபாளையம் முருகேசன்”வளர்ந்த கீரை வாடும் முன்னே
வட்டிலிலே விழ வச்ச எங்க மண்ணு…
வளர்க்க படாத நாய்கள் கூட்டம் வாலை
ஆட்டித் தெருவைக் காக்கும் எங்க மண்ணு…
தெருவெங்கும் கிணறிருந்தது
மக்கள் தாகம் தீர்க்கும் அருமருந்தது
வருணன் என்றொரு கடவுளை வணங்க
வற்றாமல் அது இருந்தது
Continue reading “தெருவெங்கும் கிணறிருந்தது – இராசபாளையம் முருகேசன்”ஊரு காக்கும் அய்யனாரே
உண்மையை சொல்லுமையா!
ஊருக்குள்ளே முதன்முதலா
மாட்டுப்பண்ணை வச்சிருந்த
மாயாண்டி எங்க போனார்?
Continue reading “இனிய வளங்களை இழப்பதும் ஏன்? – இராசபாளையம் முருகேசன்”