இனிது
புனிதர் பிறந்தார்
பூவுலகம் காக்க
வேகாத இலை வெந்த கல்
வெட்டிய காய் என
கோதையுடன் கோபாலன்வீதி வரும் வேளையிலேபாவை தந்த பாவையவள்பார்வை நமக்கும் கிடைக்குமன்றோ!
அந்தி நேர சூரியனும்
தங்கமாக மின்னும் போது
ஆற்றுநீர் வாதம் போக்கும்
அருவிநீர் பித்தம் போக்கும்
சோற்றுநீர் இரண்டும் போக்கும்