சாமி என்ன ஆனது – நம்ம
பூமி பாழாய்ப் போனது
ஓரிரவு ஒருபுயல் ஊரு மாறிப்போனது
காரிருளும் கட்டாந்தரையும் என்றே வாழ்வும் ஆனது Continue reading “கஜா புயல்”
இணைய இதழ்
சாமி என்ன ஆனது – நம்ம
பூமி பாழாய்ப் போனது
ஓரிரவு ஒருபுயல் ஊரு மாறிப்போனது
காரிருளும் கட்டாந்தரையும் என்றே வாழ்வும் ஆனது Continue reading “கஜா புயல்”
பள்ளிக்கூட வாசலிலே வெடி போடணும் - அதை
பார்க்கும் மூடர் கூட்டமெல்லாம் துள்ளி ஓடணும்
எள்ளி நகையாடிடவே நாம கூடணும் - அங்க
எட்டி நின்னு வெடி போட்டு ரசித்திடணும் Continue reading “தீமை ஊரை விட்டு ஓடிடத்தான் வெடி போடணும்”
வரமா? சாபமா? வரலாறு கூறுமா?
நான் வாழும் புவியே! நீ எனக்கான
வரமா? சாபமா? வரலாறு கூறுமா? Continue reading “வரமா? சாபமா?”
உன்முகம் காணாது என் மனமோ வாடுதே!
உனையின்றி எவரெனினும் எதற்கென்று தோணுதே!
கண்முன்னே சென்றதெல்லாம் கனவாகிப் போனதே! – உன்
கால் நடந்த பாதையெல்லாம் மண்மேடாய் ஆனதே? Continue reading “கேளாது கிடப்பதேன்?”