தென்றல் தனைச் சுமந்து வரும்
தென் பொதிகை சாரலே
என்ன என்று புகழ்ந்து பாட
உன் அருமைக் காதலை Continue reading “சாரல்”
இணைய இதழ்
தென்றல் தனைச் சுமந்து வரும்
தென் பொதிகை சாரலே
என்ன என்று புகழ்ந்து பாட
உன் அருமைக் காதலை Continue reading “சாரல்”
தென்றலே உன்னிடத்தில் கேள்வி ஒன்று கேட்கணும்
என்னவளின் ஊடலுக்கு நீதானே காரணம் Continue reading “தென்றலே நீ”
பானையிலே உள்ள தண்ணீர் தன் கதையைச் சொல்லுது –அது
பாதையிலே போகும் நம்மை நின்று கேட்க சொல்லுது Continue reading “தண்ணீர் கேட்ட கேள்வி”
வீதிக்கு வீதி வாசக சாலை வேணும் தம்பி
வளரும் இளையோர் பயில நூல்பல இருக்கனும் தம்பி
சாதிமதங்கள் கடந்திடும் பாலம் வாசிப்பினால் வருமே என்ற
சரித்திர உண்மை உணர்ந்திட நீ வாசக சாலை நாடு Continue reading “வாசக சாலை”
செத்தும் கெடுத்தான் சீரங்கன் என்ற பழமொழியை பெரியவர் ஒருவர் கூட்டத்தில் கூறுவதை வெளவால்குட்டி வாணி கேட்டது.
பழமொழி பற்றிய விளக்கம் பற்றி பெரியவர் ஏதேனும் கூறுகிறரா என்று ஆர்வத்துடன் கூட்டத்தினரைக் கவனிக்கலானது. Continue reading “செத்தும் கெடுத்தான் சீரங்கன்”