பானையிலே உள்ள தண்ணீர் தன் கதையைச் சொல்லுது –அது
பாதையிலே போகும் நம்மை நின்று கேட்க சொல்லுது Continue reading “தண்ணீர் கேட்ட கேள்வி”
இணைய இதழ்
பானையிலே உள்ள தண்ணீர் தன் கதையைச் சொல்லுது –அது
பாதையிலே போகும் நம்மை நின்று கேட்க சொல்லுது Continue reading “தண்ணீர் கேட்ட கேள்வி”
வீதிக்கு வீதி வாசக சாலை வேணும் தம்பி
வளரும் இளையோர் பயில நூல்பல இருக்கனும் தம்பி
சாதிமதங்கள் கடந்திடும் பாலம் வாசிப்பினால் வருமே என்ற
சரித்திர உண்மை உணர்ந்திட நீ வாசக சாலை நாடு Continue reading “வாசக சாலை”
செத்தும் கெடுத்தான் சீரங்கன் என்ற பழமொழியை பெரியவர் ஒருவர் கூட்டத்தில் கூறுவதை வெளவால்குட்டி வாணி கேட்டது.
பழமொழி பற்றிய விளக்கம் பற்றி பெரியவர் ஏதேனும் கூறுகிறரா என்று ஆர்வத்துடன் கூட்டத்தினரைக் கவனிக்கலானது. Continue reading “செத்தும் கெடுத்தான் சீரங்கன்”
கல்விக்கு இருவர் களவுக்கு ஒருவர் என்ற பழமொழியை ஆசிரியர் தன் மாணவர்களுக்கு கூறுவதை கின்னிக்கோழிக் குஞ்சு கிருஷ்ணன் கேட்டது. Continue reading “கல்விக்கு இருவர் களவுக்கு ஒருவர்”
வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டது போல என்ற பழமொழியை வயதான பெண்மணி கூறுவதை காட்டுவான்கோழி கனகா கேட்டது. Continue reading “வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டது போல”