தென்றல் தாலாட்டு பாட வரும் – இராசபாளையம் முருகேசன்

கிராமங்கள்

ஆடு மாடுக்கு கொட்டகை

ஆகாத வெயிலுக்கும்

அருமையா நிழல் கொடுக்கும்!

Continue reading “தென்றல் தாலாட்டு பாட வரும் – இராசபாளையம் முருகேசன்”

கந்தசஷ்டி – இராசபாளையம் முருகேசன்

முருகன்

அகங்காரம் கோபம் காமம் என நம்

மனதில் தோன்றும் அரக்க குணம்

பாங்காய் அதனை செய்வோம் சூரசம்ஹாரம்…

Continue reading “கந்தசஷ்டி – இராசபாளையம் முருகேசன்”

தீபாவளி அன்றைக்கும் இன்றைக்கும்! – இராசபாளையம் முருகேசன்

தீபாவளி அன்றைக்கும் இன்றைக்கும்

ஆண்டுக்கு ஒரு புது சட்டை

நம்ம வீட்டு முறுக்கு சீடை

அதிரசம் பணியாரம் தெரு

முழுக்க பயணம் செய்யும்

Continue reading “தீபாவளி அன்றைக்கும் இன்றைக்கும்! – இராசபாளையம் முருகேசன்”

கனவாய் ஆகப்போகுது – இராசபாளையம் முருகேசன்

ஊர் தோறும் ஆறு இருந்தது

ஆற்றங்கரையோ நீண்டிருந்தது

மறுபுறம் கண்மாய் நிறைந்திருந்தது

வாழ்வோ நீரால் சூழ்ந்திருந்தது

Continue reading “கனவாய் ஆகப்போகுது – இராசபாளையம் முருகேசன்”