ஆதாயம் இல்லாமல் ஐயர் ஆற்றைக் கட்டி அழுவாரா?

ஆதாயம் இல்லாமல் ஐயர் ஆற்றைக் கட்டி அழுவாரா என்ற பழமொழியை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த கூட்டத்தில் இருந்து பேசுவதை இருவாட்சி இளங்கதிர் கேட்டது. Continue reading “ஆதாயம் இல்லாமல் ஐயர் ஆற்றைக் கட்டி அழுவாரா?”

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று

சிறுத்தைக்குட்டி

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்ற பழமொழியை பாட்டி ஒருவர் குழந்தைகளுக்கு கதை சொல்லும்போது கூறுவதை சிறுத்தைக்குட்டி சிங்காரம் மறைந்திருந்து கேட்டது. Continue reading “தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று”

ஆற்றிலே போட்டு குளத்திலே தேடுதல்

கானமயில்

ஆற்றிலே போட்டு குளத்திலே தேடுதல் என்ற பழமொழியை, சிறுமியைப் பார்த்து தாய் ஒருத்தியைச் சொல்லிக் கொண்டிருந்ததை கானமயில் கனகா கேட்டது.

புதருக்கு அருகில் நெருங்கி வந்து தாய் பழமொழி பற்றி வேறு ஏதேனும் கூறுகிறாளா என்று கேட்கலானது. சிறுமி தாயைப் பார்த்து “அம்மா நீங்கள் எதற்காக இந்தப் பழமொழியைக் கூறுகிறீர்கள்?” என்று கேட்டாள். Continue reading “ஆற்றிலே போட்டு குளத்திலே தேடுதல்”

நடப்பது எல்லாம் நன்மைக்கே

ஒட்டகசிவிங்கி

நடப்பது எல்லாம் நன்மைக்கே என்ற பழமொழியை பெரியவர் ஒருவர் கூறுவதை ஒட்டகச்சிவிங்கிக்குட்டி ஒப்பிலான் கேட்டது.

‘பழமொழிக்கான விளக்கம் ஏதேனும் கிடைக்கிறதா’ என்று ஆர்வ மிகுதியால் பெரியவர் கூறுவதை ஒட்டகச்சிவிங்கிக்குட்டி ஒப்பிலான் கூர்ந்து கேட்கலானது. Continue reading “நடப்பது எல்லாம் நன்மைக்கே”

அதிகப் படிச்ச மூஞ்சுறு கழுநீர் பானையில் விழுந்ததாம்

காட்டுப்பூனை

அதிகப் படிச்ச மூஞ்சுறு கழுநீர் பானையில் விழுந்ததாம் என்ற பழமொழியை ஆசிரியர் ஒருவர் கூறுவதை காட்டுப்பூனைக்குட்டி கார்த்திகா தற்செயலாகக் கேட்டது.

‘இந்தப் பழமொழி ஏதோ மூஞ்சுறு எலியை பற்றி கேலியாக கூறுவது போல் அமைந்துள்ளதே’ என்று மனதிற்குள் எண்ணியது.

பழமொழியைப் பற்றி வேறு ஏதேனும் தகவல்கள் கிடைக்கிறதா என ஆர்வமுடன் ஆசிரியர் கூறுவதை தொடர்ந்து கவனிக்கலானது. Continue reading “அதிகப் படிச்ச மூஞ்சுறு கழுநீர் பானையில் விழுந்ததாம்”