மலர்வனம் / உலர்வனம்

மலர்வனம்

அந்தக் காட்டிலுள்ள எல்லா மரங்களும், செடிகொடிகளும் எப்போதும் மகிழ்வோடு இருப்பதன் காரணமாக பூத்து குலுங்கி மிகவும் ரம்மிய‌மாக காணப்பட்டன. Continue reading “மலர்வனம் / உலர்வனம்”

மழை என்னும் வரம்

மழை

உன்னை ஒன்றும் செய்ய முடியாது – நீ
ஊருக்குள்ளே வருகின்ற போது
கண்ணீர் வடித்துக் காய்ந்திருக்கும் பூமி – உன்
கால்பட்டதாலே சிரிக்குதே கவனி Continue reading “மழை என்னும் வரம்”

தலைக்கனம் உதறிடுங்கள்

வெங்காயம் வெள்ளைபூடு

வெங்காயம் வெள்ளைபூடு விளையாட வந்ததாம்

வெள்ளரிக்கா தன்னையும் சேர்த்துகிடச் சொன்னதாம்

எங்களோட உன்னச்சேர்க்க எப்படித்தான் முடியும்?

என்றேதான் இரண்டும்சேர்ந்து ஒரே குரலில் சொன்னதாம் Continue reading “தலைக்கனம் உதறிடுங்கள்”