அந்த வயலில் மக்காச்சோளம் தன் மஞ்சள் நிறக் கதிர்களுடன் வளர்ந்து செழித்திருந்தது. மறுபுறம் பச்சைப் பசேலென மிளகாய்ச் செடிகள் நன்கு வளர்ந்திருந்தன. Continue reading “விஷமம் செய்த வெங்காயம்”
மகிழ்வாய் வாழ வழி
கடற்கரையோரமாக இருந்த அந்த வனத்தில் வாழ்ந்து கொண்டிருந்த காட்டுத் தவளை ஒன்று சந்தோச மிகுதியில் ஆடிப்பாடி துள்ளிக் கொண்டே இருந்தது. Continue reading “மகிழ்வாய் வாழ வழி”
காட்டில் ஒரு மருத்துவ முகாம்
அந்த வனத்தில் சிங்கராஜாவின் அறிவிப்பு அணிலாரால் காடு முழுவதும் அறிவிக்கப்பட்டது. Continue reading “காட்டில் ஒரு மருத்துவ முகாம்”
காட்டுக்குள்ளே தீபாவளி
காட்டுக்குள்ளே தீபாவளி
கண்டு செல்ல வாருங்கோ!
கை நிறைய பட்டாசுகள்
கொண்டு நீங்க வாருங்கோ! Continue reading “காட்டுக்குள்ளே தீபாவளி”
என் குருவி
சிட்டுக்குருவி சிறகை விரிச்சு
பறக்கும் அழகை பார்க்க வந்தேன் – அதை
பட்டுப்போன மரத்தைப் போல
பார்க்க மனம் வருந்தி நின்றேன் Continue reading “என் குருவி”