Tag: இராசபாளையம் முருகேசன்

  • அவளின் நினைவு

    அவளின் நினைவு

    கோடை மழை கோபத்தோடு குமுறிப்பெய்யுது – இங்க
    கோழிகூட சேவலோட கொஞ்சம் ஒதுங்குது
    வாடையில மனுசஉசுரு கோழிபோல அடையுது – இப்ப
    வஞ்சி உன்னைத் தேடித்தேடி என்மனசு வாடுது (மேலும்…)

  • புதிர் கணக்கு – 09

    புதிர் கணக்கு – 09

    “எல்லோரும் சற்று அமைதியாக கேளுங்கள். இப்பொழுது ஒன்பதாவது புதிரை கூறப் போகின்றேன்.” வழக்கமான பீடிகையுடன் மந்திரியார் ஆரம்பித்தார். (மேலும்…)

  • புதிர் கணக்கு – 08

    புதிர் கணக்கு – 08

    “சரி இப்போது எட்டாவது புதிரைக் கூறப் போகிறேன்” என்று கூறிவிட்டு தொடர்ந்தார் நரியார். (மேலும்…)

  • மாலை மயக்கம்

    மாலை மயக்கம்

    மாலை நேரம் வந்துச்சுன்னா மனசு உருகுதே – ஒரு

    மயக்கத்தை தான் எந்தன் நெஞ்சில் அதுவும் கொடுக்குதே

    சேலை கட்டி வளர்ந்த பிறகும் சுகத்தை கொடுக்குதே – நாம

    சேர்ந்து விளையாடியதை நினைக்கும் போதிலே (மாலை) (மேலும்…)

  • புதிர் கணக்கு – 07

    புதிர் கணக்கு – 07

    “சரி அனைவரும் கவனமாகக் கேளுங்கள். நான் இன்றைய ஏழாவது புதிரை இப்பொழுது சொல்லப் போகிறேன்.” என்று கூறிய மந்திரியார் புதிரைக் கூறலானார். (மேலும்…)