கோடை மழை கோபத்தோடு குமுறிப்பெய்யுது – இங்க
கோழிகூட சேவலோட கொஞ்சம் ஒதுங்குது
வாடையில மனுசஉசுரு கோழிபோல அடையுது – இப்ப
வஞ்சி உன்னைத் தேடித்தேடி என்மனசு வாடுது (மேலும்…)
Tag: இராசபாளையம் முருகேசன்
-
அவளின் நினைவு
-
புதிர் கணக்கு – 09
“எல்லோரும் சற்று அமைதியாக கேளுங்கள். இப்பொழுது ஒன்பதாவது புதிரை கூறப் போகின்றேன்.” வழக்கமான பீடிகையுடன் மந்திரியார் ஆரம்பித்தார். (மேலும்…)
-
புதிர் கணக்கு – 08
“சரி இப்போது எட்டாவது புதிரைக் கூறப் போகிறேன்” என்று கூறிவிட்டு தொடர்ந்தார் நரியார். (மேலும்…)
-
மாலை மயக்கம்
மாலை நேரம் வந்துச்சுன்னா மனசு உருகுதே – ஒரு
மயக்கத்தை தான் எந்தன் நெஞ்சில் அதுவும் கொடுக்குதே
சேலை கட்டி வளர்ந்த பிறகும் சுகத்தை கொடுக்குதே – நாம
சேர்ந்து விளையாடியதை நினைக்கும் போதிலே (மாலை) (மேலும்…)
-
புதிர் கணக்கு – 07
“சரி அனைவரும் கவனமாகக் கேளுங்கள். நான் இன்றைய ஏழாவது புதிரை இப்பொழுது சொல்லப் போகிறேன்.” என்று கூறிய மந்திரியார் புதிரைக் கூறலானார். (மேலும்…)