Tag: உதவி

  • மறக்க முடியாத உதவி

    மறக்க முடியாத உதவி

    மறக்க முடியாத உதவி ஒரு சிறுகதை.

    சிவகிரியிலிருந்து இராஜபாளையத்தில் உள்ள தன்னுடைய அலுவலகத்திற்கு செல்வதற்காக காலை 8.00 மணிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தான் குமணன்.

    அன்றைக்கு வழக்கத்தைவிட தாமதமாக‌ கிளம்பியதால் வண்டியின் வேகத்தைக் கூட்டினான்.

    அவன் தேசிய நெடுஞ்சாலை 208-ல் சென்று கொண்டிருந்தபோது, இடையில் கைலியை அணிந்து கலைந்த கேசத்துடன், ஒரு வாளியைக் கையில் வைத்துக் கொண்டு, 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் கையை நீட்டினார். (மேலும்…)

  • தக்க நேரத்தில் உதவி செய்

    தக்க நேரத்தில் உதவி செய்

    தக்க நேரத்தில் உதவி செய் என்ற கதை நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.

    பள்ளத்தூர் என்ற ஊரில் கன்னியப்பன் என்ற வியாபாரி ஒருவர் வாழ்ந்து வந்தார்.

    அவர் தன்னுடைய வியாபாரத்திற்கான பொருட்களைச் சுமப்பதற்கு கழுதையையும், வழிப்பயணத்தின் போது பாதுகாப்பிற்காக நாயையும் வளர்த்து வந்தார். (மேலும்…)

  • தருமிக்கு பொற்கிழி அளித்த படலம்

    தருமிக்கு பொற்கிழி அளித்த படலம்

    தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் சொக்கநாதர் ஏழையான தருமிக்காக பாண்டியனின் சந்தேகத்தை தீர்க்கும் பொருட்டு பாடல் எழுதி பொற்கிழி அளிக்கச் செய்ததைக் குறிப்பிடுகிறது.

    (மேலும்…)
  • உதவி செய்யாத உத்தமன்

    உதவி செய்யாத உத்தமன்

    ஒரு காட்டில் சிட்டுக்குருவி ஒன்று கூடு கட்ட இடம் தேடிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு ஆற்றங்கறையில் இரண்டு பெரிய மரங்கள் இருந்ததைப் பார்த்தது. (மேலும்…)

  • உதவி

    உதவி

    ஏழை ஒருவனுக்கு உதவி செய்யும் போது கடவுள் உனக்குக் கடன் பட்டவராகிறார். (மேலும்…)