உண்மை – சிறுகதை

உண்மை - சிறுகதை

மும்பையில் இருந்து கார் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.

செல்வந்தர் கிரிதரன் சென்னையில் ஓர் பிசினஸ் மீட்டிங்குகாக வந்து கொண்டிருந்தார்.

டிரைவர் மிகவும் கவனமாக காரை ஓட்டிக் கொண்டிருக்க.
கிரிதரனின் மனதில் பழைய நினைவுகள் நிழலாட தொடங்கின.

Continue reading “உண்மை – சிறுகதை”

சடங்குகள் சம்பிரதாயங்கள் – ஓர் பார்வை

சடங்குகள் சம்பிரதாயங்கள் ஓர் பார்வை

நம்முடைய முன்னோர்கள் வகுத்த சடங்குகள், சம்பிரதாயங்கள் பலவற்றை இன்று வரை நாம் பின்பற்றி வருகிறோம்.

இருந்தாலும் அவற்றில் உள்ள உளவியல் உண்மைகளை நாம் புரிந்து கொண்டோமா?

Continue reading “சடங்குகள் சம்பிரதாயங்கள் – ஓர் பார்வை”

தாயின் உன்னதம் – கவிதை

தாயின் உன்னதம் - கவிதை

அம்மா என்ற முதல் வார்த்தை
ஆதி முதல் நவீனம் வரை
அழைக்கப்படும் வாழ்வு வார்த்தை

தேசம் மதம் மொழி அனைத்திலும்
உணர்வை ஊட்டும் உன்னத வார்த்தை

அம்மா நீ
கஷ்டத்தைத் தாங்கிக் கருவில் சுமந்தாய்
நஷ்டப்பட்டு லாபமாய்ப் பெற்றாய்

Continue reading “தாயின் உன்னதம் – கவிதை”

அடிமாடு – சிறுகதை

அடிமாடு - சிறுகதை

இயற்கை எழிலுடன் கூடிய அழகிய புறா கிராமம்.

அந்தக் கிராமத்தில் நான்கு தெருக்கள் தான். அந்தத் தெருக்களில் ஒன்று பள்ளிவாசல் தெரு.

பள்ளிவாசல் தெருவில் ஒரு ஓட்டு வீட்டின் வாசலில் போடப்பட்டு இருந்த கட்டிலில் ஓர் வயதான பெரியவர் உட்கார்ந்து இருந்தார்.

Continue reading “அடிமாடு – சிறுகதை”