எப்போதும் கேட்கும் இன்னிசையே!

எப்போதும் கேட்கும் இன்னிசையே

மொட்டைப்பாறை மொக்கையன்தான்
மொழு மொழுவென்று வளர்ந்தவன்தான்
வெட்ட வெளியில் நிற்பவன்தான்
விண்ணைத் தொட்டிட நினைப்பவன்தான்

Continue reading “எப்போதும் கேட்கும் இன்னிசையே!”

இறகுகள் இல்லாத பறவை – கவிதை

இறகுகள் இல்லாத பறவை போல

உறவுகள் இல்லாமல் தவிக்கின்றேன்

தாயன்பு பற்றித் தெரிந்ததில்லை

தந்தை அன்பும் கிடைத்ததில்லை

Continue reading “இறகுகள் இல்லாத பறவை – கவிதை”

வேலனும் பாட்டியும் – சிறுகதை

வேலனும் பாட்டியும் - சிறுகதை

அன்று மாலை முத்தம்மாள் பாட்டியின், வீட்டுத் திண்ணையில் சிறுவர்கள், சிறுமிகள் கூட்டமாக அமர்ந்து பாட்டி சொல்லும் கதையை ஆர்வமாக, மகிழ்ச்சியாக கேட்டுக் கொண்டிருந்தனர்.

Continue reading “வேலனும் பாட்டியும் – சிறுகதை”

டெங்கோவும் அப்பாவும் – கவிதை

நீ எதுவுமாக இருந்ததில்லை

நீ எதுவுமாக இருக்கவில்லை

நீ எதுவுமாகவும் இருக்கப் போவதில்லை

நீ எதுவும் இல்லை அவ்வளவுதான்

Continue reading “டெங்கோவும் அப்பாவும் – கவிதை”

மெழுகுவர்த்தி – சிறுகதை

மெழுகுவர்த்தி - சிறுகதை

மாதவன் சென்ற ஒரு வருடமாகவே எதிலும் எந்தவிதப் பிடிப்புமின்றி கிட்டதட்ட ஓர் யந்திரத்தைப் போல்தான் செயல்பட்டுக் கொண்டிருந்தான்.

பகல்பொழுது மிகச் சுலபமாகச் சென்று கொண்டிருந்தது.

Continue reading “மெழுகுவர்த்தி – சிறுகதை”