மொட்டைப்பாறை மொக்கையன்தான்
மொழு மொழுவென்று வளர்ந்தவன்தான்
வெட்ட வெளியில் நிற்பவன்தான்
விண்ணைத் தொட்டிட நினைப்பவன்தான்
இறகுகள் இல்லாத பறவை – கவிதை
இறகுகள் இல்லாத பறவை போல
உறவுகள் இல்லாமல் தவிக்கின்றேன்
தாயன்பு பற்றித் தெரிந்ததில்லை
தந்தை அன்பும் கிடைத்ததில்லை
Continue reading “இறகுகள் இல்லாத பறவை – கவிதை”வேலனும் பாட்டியும் – சிறுகதை
அன்று மாலை முத்தம்மாள் பாட்டியின், வீட்டுத் திண்ணையில் சிறுவர்கள், சிறுமிகள் கூட்டமாக அமர்ந்து பாட்டி சொல்லும் கதையை ஆர்வமாக, மகிழ்ச்சியாக கேட்டுக் கொண்டிருந்தனர்.
Continue reading “வேலனும் பாட்டியும் – சிறுகதை”டெங்கோவும் அப்பாவும் – கவிதை
நீ எதுவுமாக இருந்ததில்லை
நீ எதுவுமாக இருக்கவில்லை
நீ எதுவுமாகவும் இருக்கப் போவதில்லை
நீ எதுவும் இல்லை அவ்வளவுதான்
Continue reading “டெங்கோவும் அப்பாவும் – கவிதை”மெழுகுவர்த்தி – சிறுகதை
மாதவன் சென்ற ஒரு வருடமாகவே எதிலும் எந்தவிதப் பிடிப்புமின்றி கிட்டதட்ட ஓர் யந்திரத்தைப் போல்தான் செயல்பட்டுக் கொண்டிருந்தான்.
பகல்பொழுது மிகச் சுலபமாகச் சென்று கொண்டிருந்தது.
Continue reading “மெழுகுவர்த்தி – சிறுகதை”