நீ எதுவுமாக இருந்ததில்லை
நீ எதுவுமாக இருக்கவில்லை
நீ எதுவுமாகவும் இருக்கப் போவதில்லை
நீ எதுவும் இல்லை அவ்வளவுதான்
Continue reading “டெங்கோவும் அப்பாவும் – கவிதை”இணைய இதழ்
நீ எதுவுமாக இருந்ததில்லை
நீ எதுவுமாக இருக்கவில்லை
நீ எதுவுமாகவும் இருக்கப் போவதில்லை
நீ எதுவும் இல்லை அவ்வளவுதான்
Continue reading “டெங்கோவும் அப்பாவும் – கவிதை”மாதவன் சென்ற ஒரு வருடமாகவே எதிலும் எந்தவிதப் பிடிப்புமின்றி கிட்டதட்ட ஓர் யந்திரத்தைப் போல்தான் செயல்பட்டுக் கொண்டிருந்தான்.
பகல்பொழுது மிகச் சுலபமாகச் சென்று கொண்டிருந்தது.
Continue reading “மெழுகுவர்த்தி – சிறுகதை”எங்கே போனாளோ அம்மா
என்றேங்கி தவிக்கும் முகத்தை எடுத்தே
அன்னை தழுவும் தழுவல்
அன்பு எல்லையை உடைக்கும் தழுவல்
விசாரித்து விரிந்து
விருப்பத்தைச் சமைத்து
அகம் மகிழ்ந்து
தன்னை ஆட்படுத்தி
அரங்கேறும்
அப்போதெல்லாம் விருந்தோம்பல்
உயிர் கழியும் நிச்சயம்
உடல் அழியும் நிச்சயம்
உண்மை கழியாது
உறவும் அழியாது!
Continue reading “உலகை உனதாக்கு! – கவிதை”