டெங்கோவும் அப்பாவும் – கவிதை

நீ எதுவுமாக இருந்ததில்லை

நீ எதுவுமாக இருக்கவில்லை

நீ எதுவுமாகவும் இருக்கப் போவதில்லை

நீ எதுவும் இல்லை அவ்வளவுதான்

Continue reading “டெங்கோவும் அப்பாவும் – கவிதை”

மெழுகுவர்த்தி – சிறுகதை

மெழுகுவர்த்தி - சிறுகதை

மாதவன் சென்ற ஒரு வருடமாகவே எதிலும் எந்தவிதப் பிடிப்புமின்றி கிட்டதட்ட ஓர் யந்திரத்தைப் போல்தான் செயல்பட்டுக் கொண்டிருந்தான்.

பகல்பொழுது மிகச் சுலபமாகச் சென்று கொண்டிருந்தது.

Continue reading “மெழுகுவர்த்தி – சிறுகதை”

புகுந்திருக்கலாம் ககனம் – கவிதை

விசாரித்து விரிந்து
விருப்பத்தைச் சமைத்து
அகம் மகிழ்ந்து
தன்னை ஆட்படுத்தி
அரங்கேறும்
அப்போதெல்லாம் விருந்தோம்பல்

Continue reading “புகுந்திருக்கலாம் ககனம் – கவிதை”