காராம் பசுவும் கமலா மாமியும்

காராம் பசுவும் கமலா மாமியும்

காலை மணி பதினொன்று.

சமையலறையிலிருந்து ப்ளாஸ்டிக் பக்கெட்டை எடுத்துக்கொண்டு வெளியே வந்த கமலா மாமி வாசல் கதவைத்திறக்க தாழ்ப்பாளைத் தொட்டபோது, டிவியில் ந்யூஸ் சேனல் பார்த்துக் கொண்டிருந்த ராமசுப்பு டிவியிலிருந்து கண்களை நகர்த்தி கழுத்தைத் திருப்பி, “கமலா எங்க போற?” என்று கேட்டார்.

Continue reading “காராம் பசுவும் கமலா மாமியும்”

சந்தேகம்!

“நம்ம பக்கத்து வீட்டு பார்வதியோட புருஷன் மும்பையிலிருந்து தினமும் போன் பண்ணி குறைஞ்சது பத்து நிமிஷமாவது பேசுவாராம். தினமும் அவகிட்ட பேசலையின்னா அவருக்கு தூக்கமே வராதாம், என் வீட்டுலயும் என் புருஷன் வெளியூருல இருக்கிறாரு, வாரத்துல ஒரு தடவ மட்டுந்தான் பேசறாரு” தனது தோழி மாலதியிடம் புலம்பிக் கொண்டிருந்தாள் ரேவதி.

Continue reading “சந்தேகம்!”

அம்மான்னா சும்மா இல்லடா!

கேஸ் அடுப்பின் பெரிய பர்னர் பக்கம் சாதம் ‘தளதள’ வென்று கொதித்துக் கொண்டிருக்க, சிறிய பர்னர் பக்கம் முட்டைகோஸ் பொரியல் வெந்து கொண்டிருந்தது.

Continue reading “அம்மான்னா சும்மா இல்லடா!”

உயிரின் விலை ஐந்து லட்சம்!

உயிரின் விலை ஐந்துலட்சம்

காலையிலிருந்தே வானம் மப்பும் மந்தாரமுமாய் இருந்தது.

டிவியில் காற்று, மழை, புயல் என்று அனைத்து செய்திச் சேனல்களும் பீதியைக் கிளப்பிக் கொண்டிருந்தன.

Continue reading “உயிரின் விலை ஐந்து லட்சம்!”