உயிரின் விலை ஐந்து லட்சம்!

உயிரின் விலை ஐந்துலட்சம்

காலையிலிருந்தே வானம் மப்பும் மந்தாரமுமாய் இருந்தது.

டிவியில் காற்று, மழை, புயல் என்று அனைத்து செய்திச் சேனல்களும் பீதியைக் கிளப்பிக் கொண்டிருந்தன.

Continue reading “உயிரின் விலை ஐந்து லட்சம்!”

ஏக்கம் – கதை

ஏக்கம்

அது ஒரு புதன்கிழமை இரவு நேரம். சமையலறையில் அம்மாவின் உதவியோடு வெஜிட்டபிள் பாஸ்தா சமைத்துக் கொண்டிருந்தாள் பத்து வயது பிரியா.

எப்பொழுதும் துறுதுறுவென்று, எதிலும் அதிகம் ஆர்வம் காட்டி அதனைச் செய்து முடித்து மற்றவர்களின் பாராட்டைக் கேட்பதில் அப்படியொரு ஆனந்தம் பிரியாவிற்கு.

Continue reading “ஏக்கம் – கதை”

தாலாட்டு

தாலாட்டு

வானதிக்கு குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆகியிருந்தன.

அவளது வீட்டில் செல்போனில் பாட்டை ஒலிக்கவிட்டு, தொட்டிலை ஆட்டியபடி இருந்தாள் வானதி. குழந்தை தூங்காமல் அழுதது.

Continue reading “தாலாட்டு”

காணாமல் போகும் தத்துவங்களும் கானல் நீரான தத்துவவாதிகளும் – 2

வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள். நம் கல்விமுறையும் நிறைய மாறி விட்ட்து. எப்படி மாறி இருக்கிறது நம் கல்விமுறை?

நோக்கம் மாறிய கல்வி முறை

கல்வி கற்கின்ற ஒரு மாணவனின் தந்தையிடம்

“நீங்கள் ஏன் உங்கள் மகனை படிக்க வைக்கிறீர்கள்?” என்ற கேள்வியைக் கேட்டாலும்,

கல்வி கற்கின்ற அந்த மாணவனிடம்

“நீ ஏன் படிக்கிறாய்?”

என்ற கேள்வியைக் கேட்டாலும் இருவரின் பதிலும்

Continue reading “காணாமல் போகும் தத்துவங்களும் கானல் நீரான தத்துவவாதிகளும் – 2”