பன்னீரின் பயன்பாடுகள்

பன்னீரின் பயன்பாடுகள்

ரோஜாப்பூ!

மிக அழகான பெயரைக் கொண்ட இம்மலரிலிருந்து தயாரிக்கப்படுவது தான் பன்னீர்! பன்னீரைப் பயன்படுத்துவது தொன்று தொட்டு உலகளவில் இருந்து வருகிறது.

மனதிற்கினிய ரோஜா நறுமணத்துடன் கூடிய பன்னீர் முதன் முதலாகத் தோன்றிய இடம் பெர்சியா.

Continue reading “பன்னீரின் பயன்பாடுகள்”

கடவுள் மனிதனைப் படைத்த போது!

கடவுள் மனிதனைப் படைத்தபோது

கடவுள் முதன் முதலாக கழுதையைப் படைத்து, “நீ பூமியில் கழுதை என்ற பெயரில் கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பாய். பொதி சுமந்து கொண்டும் புற்களை உணவாகக் கொண்டும் எவ்வித அறிவும் சாதுரியமுமின்றி சுமார் 50 வருடங்கள் இருப்பாய்” என்று கூறினார்.

கழுதையோ “ஐயா, 50 வருடங்கள் ரொம்ப அதிகம். 20 வருடங்கள் போதுமே” என்றது.

Continue reading “கடவுள் மனிதனைப் படைத்த போது!”

ஆரோக்கிய வாழ்விற்கு பப்பாளி சாப்பிடுங்கள்! – ஜானகி எஸ்.ராஜ்

ஆரோக்கிய வாழ்விற்கு பப்பாளி சாப்பிடுங்கள்

பப்பாளியின் பிறப்பிடம் மத்திய அமெரிக்கா ஆகும். பதினாறாம் நூற்றாண்டின் வாக்கில் டச்சு வியாபாரிகளால் இந்தியாவில் பப்பாளி அறிமுகமானது. பிறகு தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பப்பாளி பயிரிட ஆரம்பித்தனர்.

இப்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் குறிப்பாக இந்தியா, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், தென்அமெரிக்கா போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது.

Continue reading “ஆரோக்கிய வாழ்விற்கு பப்பாளி சாப்பிடுங்கள்! – ஜானகி எஸ்.ராஜ்”

ஒரு தேனான விஷயம்! – ஜானகி எஸ்.ராஜ்

ஒரு தேனான விஷயம்

தேனீக்களால் பல்வேறு மலர்களிலிருந்து தேன் சேகரிக்கப்படுகிறது என்பது தெரிந்த விஷயமே.

‘தேன் உடல் ஆரோக்கியத்தை சீர்படுத்தி நீண்ட ஆயுளுடன் நாம் வாழ பயன்படுகிறது’ என்கிறார் இயற்கை விஞ்ஞான தந்தை அரிஸ்டாடில்.

Continue reading “ஒரு தேனான விஷயம்! – ஜானகி எஸ்.ராஜ்”

காட்மண்டு நகரத்தின் கதை – ஜானகி எஸ்.ராஜ்

காட்மண்டு நகரத்தின் கதை

நேபாள தலைநகரம் ‘காட்மண்டு’ பதினேழாம் நூற்றாண்டு வரை ‘காந்திபூர்’ என்றே அழைக்கப்பட்டது.

Continue reading “காட்மண்டு நகரத்தின் கதை – ஜானகி எஸ்.ராஜ்”