பத்து ரூபாய் நாணயம் செல்லுமா செல்லாதா என்று பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளார்கள்.
Continue reading “பத்து ரூபாய் நாணயம் செல்லுமா?”கல்யாணம் – சிறுகதை
வாசுதேவன் வீடு கல்யாணக்களை கட்டி அமர்க்களப்பட்டது.
வாசுதேவன் மற்றும் அவரது மனைவி குடும்பத்தினர், அவரது பெண்கள், மருமகன்கள், பேரன், பேத்திகள் என உறவினர்கள் கூட்டம் நிரம்பி வழிய, அவரது மைத்துனர் வாசுதேவனிடம் கேட்டார்.
Continue reading “கல்யாணம் – சிறுகதை”உன்னதம் – சிறுகதை
ராகவனுக்கு வெறுப்பு வந்தது.
‘சே! என்ன வாழ்க்கை இது? ஆபீஸ் பைல்களுடன் பைல்களாய் கிடந்து போராடி வருகிற ஆயிரத்து சொச்ச ரூபாயில் இழுத்துப் பிடித்து செலவு செய்து, பட்ஜெட் போட்டு ஒவ்வொரு நாளும் பிரம்ம பிரயத்தனமாய்…
Continue reading “உன்னதம் – சிறுகதை”பழையன கழிதலும் – சிறுகதை
பழைய பேப்பர், புத்தகங்களை எடைக்குப் போட்டுக் கிடைத்த பணத்தை வாங்கிக் கொண்டு சாரங்கன் வீட்டுக்குள் நுழையும்போது “சாரங்கா எப்படியிருக்கே?” என்ற குரல் கேட்டுத் திரும்பினால், அவரது நண்பர் மாதவன்,
இருவரும் அரசாங்க உத்தியோகத்தில் ஒவ்வொன்றாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் நின்றிருந்தனர்.
“வாப்பா மாதவன், என்னவோ ஓடிக்கிட்டிருக்கு. நீ எப்படி இருக்கே? எங்கே இவ்வளவு தூரம்?”
Continue reading “பழையன கழிதலும் – சிறுகதை”ஆத்ம திருப்தி – சிறுகதை
‘ஹரே ராமா, ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா… கிருஷ்ண கிருஷ்ண… ஹரே ஹரே…’
உச்ச ஸ்தாயியில் பாடிவாறே அந்த பஜனை கோஷ்டி ஜம்புநாதன் பங்களாவை நெருங்கியபோது, வெளியே கிளம்பிக் கொண்டிருந்தவர் முகம் சுளித்தவாறு முணுமுணுத்தவாறே உள்ளே சென்று காம்பவுண்டு கேட்டை மூடி தாழ்போட்டுக் கொண்டார்.
Continue reading “ஆத்ம திருப்தி – சிறுகதை”