என் நினைவில் நிற்கும் மாணவர்

என் நினைவில் நிற்கும் மாணவர்

சாதாரணமாக எந்த ஒரு பள்ளியிலும், எந்த ஒரு ஆசிரியரும் தன்னிடம் பயிலும் மாணவனிடம் முக்கியமாக எதிர்பார்ப்பது பணிவு, அடக்கம், மரியாதை மற்றும் ஒழுக்கம். இவைகள் யாவும் அமையப் பெற்றாலே படிப்பறிவு மிக எளிதாக வந்து விடும்.

என்னுடைய முப்பது ஆண்டு பணிக்காலத்தில் எவ்வளவோ மாணவர்களைச் சந்தித்திருக்கிறேன். குறிப்பாகப் பள்ளி இறுதி வகுப்பில் பயிலும் மாணவர்களை பல்வேறு குணாதிசயங்களுடன் எதிர் கொண்டிருக்கிறேன்.

Continue reading “என் நினைவில் நிற்கும் மாணவர்”

பிறவிப்பயன் – சிறுகதை

பிறவிப்பயன் - சிறுகதை

மொபைல் சிணுங்கியது.

ராகவன் அதை எடுத்து உயிர்ப்பித்தார்.

லேடி டாக்டர் சௌந்தரம் பேசினார்.

“டாக்டர் வெரி வெரி சாரி ஃபார் தி டிஸ்டர்பன்ஸ். இந்த நேரத்துல உங்களை தொந்தரவு செய்யறேன்.”

“விஷயத்தைச் சொல்லுங்க சௌந்தரம்”

Continue reading “பிறவிப்பயன் – சிறுகதை”

ஆனந்த சுதந்திரம் – சிறுகதை

ஆனந்த சுதந்திரம் - சிறுகதை

முரளியின் அறையை அடைந்தபோது கடிகாரத்தைப் பார்த்தான் மனோகர்.

மாலை 6.30 மணி.

அறையில் விளக்கு எரியவில்லை. அறைக் கதவு வெறுமனே சாத்தப்பட்டிருந்தது.

‘முரளி இருக்கிறானா, இல்லையா?’ சந்தேகத்துடன் மெதுவாகக் கதவைத் தள்ளித் திறந்து பார்த்தபோது அறை முழுக்கப் புகை மண்டலம்! சிகரெட் நாற்றம்.

முரளி அலங்கோலமாய்க் கட்டிலில் கிடந்தான். அருகே ஸ்டூலில் காலி விஸ்கி பாட்டில் – கண்ணாடி டம்ளர்கள் – சோடா பாட்டில்.

Continue reading “ஆனந்த சுதந்திரம் – சிறுகதை”

நாங்களும் இரவுப் பணியாளர்களே – ‍சிறுகதை

அந்த தொழிற்சாலையின் நுழைவு வாயில் முன் ஸ்டூலில் காக்கிச் சீருடையில் அமர்ந்திருந்த சாரங்கன் ஒருவித சலிப்புடன் கொட்டாவி விட்டவாறே சோம்பல் முறித்துக் கொண்டு எழுந்து முகப்பு விளக்கு வெளிச்சத்தில் கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்தான்.

அதிகாலை நான்கு மணி.

Continue reading “நாங்களும் இரவுப் பணியாளர்களே – ‍சிறுகதை”

விபரீத எண்ணத்தின் விளைவு – சிறுகதை

விபரீத எண்ணத்தின் விளைவு - சிறுகதை

அருண் மீது விக்டருக்கு ரொம்ப நாட்களாகவே அளவு கடந்த பொறாமை.

அனைத்து ஆசிரியர்களின் நன்மதிப்பையும் பெற்று வகுப்பிலேயே முதலாவதாகத் திகழும் அவனை, ஒரே ஒரு தடவையாவது அனைவர் முன்னிலையிலும் தலைகுனிய வைக்க சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தான்.

Continue reading “விபரீத எண்ணத்தின் விளைவு – சிறுகதை”