பிற்பகல் மூன்று மணி அளவில் செஷனுக்குள் நுழைந்த பிரபாகரிடம் சேகர் கேட்டான்.
“என்ன பிரபாகர், அரைநாள் லீவு எடுத்திட்டு இவ்வளவு லேட்டாய் ஆபிசுக்கு வர்றே?”
Continue reading “பெண் ஒன்று கண்டேன் – ஜானகி எஸ்.ராஜ்”இணைய இதழ்
மத்திய அரசின் கல்வித் துறையின் கீழ் (Ministry of Education, Govt. of India) இயங்கும் “கேந்திரிய வித்யாலயா”- 1, திருச்சி பள்ளியில் 41 ஆண்டுகள் (1969 -.2010) வேதியியல் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
அனைத்து மாத இதழ்களிலும், மாதமிருமுறை மற்றும் நாளிதழ்களிலும் இவரது கட்டுரைகள், சிறுகதைகள், துணுக்குச் செய்திகள், நேர் காணல், சமூகத்தில் காணப்படும் பிரச்னைகள், குறைகள் போன்றவைகள் இடம் பெற்று வருகின்றன.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட எண்ணற்ற பிரச்னைகள் மற்றும் குறைகளுக்குத் தீர்வுகளும் கிடைத்திருக்கின்றன.
ஆனந்த விகடன், கல்கி, கோகுலம் (ஆங்கிலம், தமிழ்) இதயம் பேசுகிறது, குங்குமம், மங்கையர் மலர், மங்கை, தங்க மங்கை, பெண்மணி, சாவி, குமுதம். வாசுகி, தாய், சுபமங்களா, பாக்யா, தேவி, ராஜம், சிறுகதைக் கதிர், முத்தாரம், கல்கண்டு, ஐஸ்வர்யா, உரத்த சிந்தனை, “இனிது”- இணைய இதழ் போன்ற முன்னணிப் பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் பல பிரசுரமாகியிருக்கின்றன / பிரசுரமாகி வருகின்றன.
தினமலர், தினத்தந்தி, .தினமணி, தினபூமி, THE HINDU, மாலை முரசு, மாலை மலர், தமிழ் முரசு போன்ற நாளிதழ்களில் தொடர்ந்து படைப்புகளை வழங்கி வருபவர்களில் இவரும் ஒருவர். கதைகள், கட்டுரைகள், துணுக்குச் செய்திகள், ஜோக்குகள் என இவரது பல படைப்புகள் பரிசுகளும் பெற்றிருக்கின்றன.
1986 – ல் எழுத்துலகில் அறிமுகமாகி இன்று வரை பல்வேறு பத்திரிக்கைகளில் இவர் தொடர்ந்து எழுதி வருவது குறிப்பிடத்தக்கது!
பிற்பகல் மூன்று மணி அளவில் செஷனுக்குள் நுழைந்த பிரபாகரிடம் சேகர் கேட்டான்.
“என்ன பிரபாகர், அரைநாள் லீவு எடுத்திட்டு இவ்வளவு லேட்டாய் ஆபிசுக்கு வர்றே?”
Continue reading “பெண் ஒன்று கண்டேன் – ஜானகி எஸ்.ராஜ்”அஞ்சல் துறையானது, தபால்களை சம்பந்தப்பட்டவருக்கு ஒழுங்காக, முறையாக, குறிப்பிட்ட காலத்தில் தாமதமின்றி கிடைக்க செய்யும் வகையில் நாம் எழுதும் தபால்களில் (PINCODE) ‘பின்கோடு’ என்கிற அஞ்சல் குறியீட்டு எண்ணை அறிமுகப்படுத்தியிருப்பதை நாம் அறிவோம்.
‘பின்கோடு’ என்றால் என்ன?
அதாவது ஆங்கிலத்தில் ‘POSTAL INDEX NUMBER’ என்பதன் சுருக்கமே ‘PIN’ என அழைக்கப்படுகிறது.
Continue reading “அஞ்சல் குறியீட்டு எண் அறிவோம்”இரண்டு நாட்களாகவே வேதவல்லிக்கும் திருமூர்த்திக்கும் வாக்குவாதம் மும்மரமாக நடந்து கொண்டிருந்தது.
தங்களது ஒரே பெண் சங்கரியைத் தன் தங்கை பையன் ரகுவுக்குத்தான் கட்டி வைக்க வேண்டும் என திருமூர்த்தி பிடிவாதமாகச் சொல்லிக் கொண்டிருக்க, வேதவல்லியோ, முடியவே முடியாது, செந்தில்நாதனுக்குத்தான் கொடுக்க வேண்டும்! என உறுதிபடக் கூறிக் கொண்டிருந்தாள்.
Continue reading “அக்மார்க் – கதை”முட்டைகோஸ் அதன் சிறப்பான மருத்துவ குணங்களுக்காக காய்கறிகளில் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது.
புதிதாகப் பறிக்கப்பட்ட கோஸில் 90.2 சதவீதம் நீரும், 1.8 சதவீதம் புரதமும், 6.3 சதவீதம் கார்போஹைட்ரேட்டும், 0.1 சதவீதம் கொழுப்பும், 0.6 சதவீதம் தாதுச்சத்தும், 0.03 சதவீதம் கால்சியமும், 0.05 சதவீதம் பாஸ்பரச் சத்தும் அடங்கியுள்ளன.
Continue reading “முட்டைகோஸ் – மருத்துவ பயன்கள்”நண்பன் செந்திலின் தங்கை திருமண விழாவில் மொய்ப்பணம் வசூலிக்கும் வேலையைத் தினேஷூம் கார்த்திக்கும் செய்து கொண்டிருந்தார்கள்.
Continue reading “மொய் – கதை”