ஐயப்பன் 108 சரணங்கள்

ஐயப்பன்

ஐயப்பன் 108 சரணங்கள், மாலையிட்ட பக்தர்கள் நாள்தோறும் காலையிலும் மாலையிலும் கண்டிப்பாக கூறி வழிபட வேண்டிய சரணங்கள் ஆகும். Continue reading “ஐயப்பன் 108 சரணங்கள்”

கார்த்திகை மாத சிறப்புக்கள்

கார்த்திகை தீபங்கள்

கார்த்திகை மாத சிறப்புக்கள் பல உள்ளன. கார்த்திகை மாதம் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது கார்த்திகை தீபம் தான். Continue reading “கார்த்திகை மாத சிறப்புக்கள்”

சபரிமலை வழிபாடு

சபரிமலை வழிபாடு

மாலை அணிந்த பக்தர்கள் சபரிமலை வழிபாடு நடத்தும் போது முதலில் பதினெட்டுப்படிகளின் இருபுறமும் உள்ள கருத்தசுவாமி, கருப்பசுவாமி முதலிய மூர்த்திகளை வணங்கிவிட்டு, வழியில் அனுபவித்த துன்பங்களை எல்லாம் மறந்து, அளவில்லா ஆனந்தமடைந்து, தேங்காய் உடைத்து சரண கோஷத்துடன் பதினெட்டு படிகளில் ஏறுகின்றனர்.

Continue reading “சபரிமலை வழிபாடு”

சபரிமலை பெருவழிப்பாதை

பெருவழிப்பாதை

எருமேலியிலிருந்து சன்னிதானம் வரை சுமார் 40 மைல்கள் நடந்து இறுதியில் சன்னிதானத்தை அடையும் வழியையே பெருவழிப்பாதை என்று அழைக்கின்றனர். Continue reading “சபரிமலை பெருவழிப்பாதை”