Tag: கருப்பசாமி

  • ஊர் சுத்தும் கருப்பு!

    ஊர் சுத்தும் கருப்பு!

    பள்ளிக்கூடத்துக்கு போயிட்டு வந்து வீட்டுக்கு வெளியில காற்றோட்டமாக உட்கார்ந்து இருந்தேன்.

    எங்க பக்கத்து வீட்டு ராசாத்தி பாட்டி கோயிலுக்கு போயிட்டு வந்து, “என் பேரனுக்கு நல்லபடியா படிப்ப கொடுத்து, கை கால் சுகத்தை கொடுக்கணும் கருப்பா!” என்று திருநீறு பூசி விட்டார்கள்.

    (மேலும்…)
  • சமயக்கருப்பு!

    சமயக்கருப்பு!

    நானும் அம்மாவும் மதுரையில் உள்ள சமயக் கருப்பன் கோவிலுக்கு போய்க் கொண்டிருந்தோம். ஒருவழியாக அந்தப் பேருந்தில் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம்.

    அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. பார்ப்பதற்கே அழகாக இருந்தது.

    (மேலும்…)
  • கோவில் கட்டினார்கள் நம் முன்னோர்கள். ஏன்?

    கோவில் கட்டினார்கள் நம் முன்னோர்கள். ஏன்?

    நம் முன்னோர்கள் ஏன் கோவில் கட்டினார்கள் தெரியுமா?

    (மேலும்…)
  • தனி மரம் – சிறுகதை

    தனி மரம் – சிறுகதை

    ஒரு பெரிய ஆலமரத்தடியில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான் கருப்பசாமி. நான் பக்கத்தில் போனேன்.

    “வாடா சாப்பிடாலாம்னு” சொன்னான். “பரவாயில்லை வேணாம்” என்றேன்.

    கல்லூரியில் தமிழ்த்துறையில் ஒரே வகுப்பில் படித்தோம். பத்து பதினைந்து வருடங்களுக்கு பிறகு இப்போது தான் அவனைச் சந்திக்கிறேன்.

    (மேலும்…)
  • கருப்பர் அழைப்பு

    கருப்பர் அழைப்பு

    கருப்பர் அழைப்பு என்பது எளிய தமிழில் காவல் தெய்வமான கருப்பசாமியைப் வணங்கிப் பாடும் இனிய‌ பாடல்.

    அன்போடு அழைத்தால் கருப்பர் உங்கள் துயர் நீக்க ஓடோடி வருவார். (மேலும்…)