பொறுப்பு – எம்.மனோஜ் குமார்

பொறுப்பு

தனியார் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்காக ராஜேஷ் தன் மகனை அழைத்துக் கொண்டு, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரை சந்தித்து பேச ஆரம்பித்தான்.

Continue reading “பொறுப்பு – எம்.மனோஜ் குமார்”

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 11 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? - அத்தியாயம் 11

பார்த்தவர்களை வாய் பிளக்க வைக்கும் அளவுக்குப் பிரம்மாண்டமாய் இருந்தது அந்த வீடு. பெரிது பெரிதாய் இரண்டு இரும்பு கேட்டுக்கள் வாசலை மூடியிருக்க, உள்ளே செல்வச் செழிப்பை பறை சாற்றும் விதமாகக் கண்ணில் படும் பொருட்களெல்லாம் விலைமதிப்பற்ற பொருட்களாய் தெரிந்தன.

Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 11 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்”

அறநெறியில் சென்றிடுக – தா.வ.சாரதி

ஆசிரியர்

பண்படவே உயர்பெறவே நிலைபெறவே பயின்றிடுவோம்
பண்ணிசைத்து செந்தமிழில் சுவைபடவே பாடிடுவோம்
எண்ணிறைந்த பொருள்களிலும் தமிழ் மொழியை ஏற்றிடுவோம்
அண்டமெல்லாம் தமிழன்னை புகழோங்கச் செய்திடுவோம்

Continue reading “அறநெறியில் சென்றிடுக – தா.வ.சாரதி”

படிப்பு – எம்.மனோஜ் குமார்

படிப்பு

“மிஸ்! எனக்கு படிக்க பிடிக்கல. நான் படிப்பை நிறுத்திடுறேன்!” வகுப்பு ஆசிரியையிடம் வருத்தமாய் சொன்னான் குமார்.

“ஏன்?” எனக் கேட்டார் வகுப்பு ஆசிரியை.

Continue reading “படிப்பு – எம்.மனோஜ் குமார்”