கண்ணீர்க் கேள்வி

கண்ணீர்க் கேள்வி

அறப்பணிக்கு அர்ப்பணித்தத் தங்களை அரசு அரவணைக்குமா என்று கண்ணீர்க் கேள்வி எழுப்புகின்றனர் ‌ தனியார்ப் பள்ளி ஆசிரியர்கள்.

வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பல தனியார்ப் பள்ளி ஆசிரியர்களின் நிலைமை பரிதாபமாக உள்ளது.

அவர்களின் கண்ணீர்க் கேள்வி: Continue reading “கண்ணீர்க் கேள்வி”

பார்மசி கல்லூரிகளின் தரவரிசை 2020

பார்மசி கல்லூரிகளின் தரவரிசை 2020

பார்மசி கல்லூரிகளின் தரவரிசை 2020 பட்டியலில், 75 இடங்களில், தமிழ்நாட்டினைச் சார்ந்த 9 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. Continue reading “பார்மசி கல்லூரிகளின் தரவரிசை 2020”

மருத்துவ கல்லூரிகளின் தரவரிசை 2020

மருத்துவ கல்லூரிகளின் தரவரிசை 2020

மருத்துவ கல்லூரிகளின் தரவரிசை 2020 பட்டியலில், 40 இடங்களில் தமிழ்நாட்டினைச் சார்ந்த 7 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. Continue reading “மருத்துவ கல்லூரிகளின் தரவரிசை 2020”

தனிமைபடுதல் காலத்திற்கு தேவையான கதை

தனிமைபடுதல் காலத்திற்கு தேவையான கதை

இந்த தனிமைபடுதல் காலத்திற்கு தேவையான கதை ருஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவின் “பந்தயம்”.

இருவருக்கிடையில் ஒரு விவாதம் தொடங்கியது. அந்த விவாதம் எது கொடுமையான தண்டனை என்பதாக இருந்தது.

தூக்கு மற்றும் ஆயுள் தண்டனை இரண்டில், தனிமையான ஆயுள் தண்டனை என்பது தான் மிக கொடுமை. அது யாராலும் இயலாது என வாதிட்டார் ஒருவர். Continue reading “தனிமைபடுதல் காலத்திற்கு தேவையான கதை”

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் தரவரிசை 2020

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் தரவரிசை 2020

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் தரவரிசை 2020 பட்டியலில், முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டினைச் சார்ந்த 32 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன.
Continue reading “கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் தரவரிசை 2020”