அறப்பணிக்கு அர்ப்பணித்தத் தங்களை அரசு அரவணைக்குமா என்று கண்ணீர்க் கேள்வி எழுப்புகின்றனர் தனியார்ப் பள்ளி ஆசிரியர்கள்.
வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பல தனியார்ப் பள்ளி ஆசிரியர்களின் நிலைமை பரிதாபமாக உள்ளது.
அவர்களின் கண்ணீர்க் கேள்வி: Continue reading “கண்ணீர்க் கேள்வி”