பெற்றோர் நெஞ்சம் பெரிதுவக்க
பைந்தமிழ் சாத்திரம் பலவும்
கற்றோர் வாழென வாழ்த்துரைக்க
குறளும் ஔவையும் துணையிருக்க Continue reading “நாட்டிற்கோர் கண்மணி நமது தமிழ்ப் பெண்மணி”
இணைய இதழ்
பெற்றோர் நெஞ்சம் பெரிதுவக்க
பைந்தமிழ் சாத்திரம் பலவும்
கற்றோர் வாழென வாழ்த்துரைக்க
குறளும் ஔவையும் துணையிருக்க Continue reading “நாட்டிற்கோர் கண்மணி நமது தமிழ்ப் பெண்மணி”
அறிவினை விரிவு செய் என்பது, பள்ளி கல்லூரி மாணவர்கள் அறிவினை வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கும் ஒரு நல்ல கதை.
அன்று ஞாயிற்று கிழமை.
பள்ளியின் மைதானத்தில் மாணவர்கள் ஒன்றுகூடி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த நேரம் அங்கே கதிரவன் வந்தான்.
“என்னடா கதிரவா, இப்போதெல்லாம் சனிக்கிழமையில விளையாட வரமாட்டுற? ஏன்டா பிஸியா?” என்றான் மோகன். Continue reading “அறிவினை விரிவு செய் – சிறுவர் கதை”
வாட்ஸ் ஆப் செய்த நன்மை என்ற இக்கதை, நவீன தொழில் நுட்பங்களைச் சரியாகப் பயன்படுத்தினால், அளவிட முடியாத நன்மைகளைப் பெறலாம் என்பதை உணர்த்துகின்றது.
அன்றைக்கு அலுவலகத்தில் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்கும் வேளையில், திடீரென கைபேசி அழைத்தது.
கைபேசியை எடுத்துப் பார்த்தால், தெரியாத எண் ஒளிர்ந்தது. யாராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு, கைபேசியை எடுத்தான் கதிர்.
எழுத்தாளர் சுஜாதா புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர்.
அவர் ஒரு பொறியியல் வல்லுநர். அறிவியலைத் தமிழ் இலக்கியத்தில் இடம் பெறச் செய்தது அவரின் முக்கியமான பங்களிப்பாகும்.
அவரின் எழுத்துக்கள் அனைவரும் படித்து புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் உள்ளன.
எழுத்தாளர் சுஜாதா அவர்களின் இயற்பெயர் ரங்கராஜன். அவர் தன் மனைவியின் பெயரான “சுஜாதா” என்னும் புனைப்பெயரில் தன் படைப்புகளை எழுதி வந்தார்.
நாம் இக்கட்டுரையில் சுஜாதாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவருடைய படைப்புகளுள் சிலவற்றைப் பற்றி பார்ப்போம். Continue reading “எழுத்தாளர் சுஜாதா – ஓர் அறிமுகம்”
உணர்வுகளை மதிப்போம் என்ற இக்கதை கண் தெரியாத ஒருவனின் வெற்றியை கூறுகிறது. தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
அமீர் மஹால்.
கரவொலியின் சத்தத்தில் அரங்கமே அதிர்ந்தது. சுரேந்தருக்கும் அவர் மனைவிக்கும் கண்களில் நீர் அருவி போல் கொட்டியது. மனதில் கடவுளுக்கு நன்றி செலுத்தினர். Continue reading “உணர்வுகளை மதிப்போம் – சிறுகதை”