கல்லாய் போனதே உள்ளமே ஆனதே
நல்லார் சேர்ந்தபின் தூய்மையைக் கொண்டதே
என் வாழ்க்கை என் பாடம் – காந்தி
எந்த எரிநட்சத்திரமும் வழிகாட்டவில்லை; எந்தத் தீர்க்கத்தரிசியும் முன்னறிவிப்பைச் செய்யவில்லை. கோடான கோடி குழந்தைகள் மண்ணில் பிறப்பெடுப்பதைப் போன்றே மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியும் பிறந்தார்.
பின்னர், எல்லாரைப் போன்றில்லாமல் மகாத்மா காந்தியாக அவர் பரிணாமம் பெற்றதென்பது ‘உண்மை’ என்னும் ஒற்றைப் புள்ளியில் தன் வாழ்க்கைப் படகைச் செலுத்தியதால்தான்.
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற
– திருக்குறள்
அதிசய எண் தெரியுமா?
கணிதத்தில் எந்த ஒரு எண்ணையும் ஒன்றிலிருந்து பத்து வரை உள்ள எல்லா எண்களாலும் வகுக்க முடியாது. ஆனால் ஒரே ஒரு எண் மட்டும் அதற்கு விதி விலக்கு.
அந்த எண் உலக அளவில் இருக்கும் கணிதவியலாளர்களால் புதிராகப் பார்க்கப்பட்டது. அந்த எண் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தது என்று கூடச் சொல்லலாம்.
Continue reading “அதிசய எண் தெரியுமா?”உயர்ந்திடுமே வாழ்வின் நோக்கம் – தா.வ.சாரதி
பயிலுவதால் உயர்ந்திடுமே வாழ்வின் நோக்கம்
பலத்துறையும் சிறப்படையும் அறிவின் ஆக்கம்
Continue reading “உயர்ந்திடுமே வாழ்வின் நோக்கம் – தா.வ.சாரதி”அரும்பு மடல் – திட்டச்சேரி மாஸ்டர் பாபு
“வணக்கம் டீச்சர்”
மைதிலி டீச்சர் கிளாஸ் ரூமில் நுழைந்தார்.
Continue reading “அரும்பு மடல் – திட்டச்சேரி மாஸ்டர் பாபு”