உலக தாய்மொழி தினம் – பிப்ரவரி 21

மொழிகள்

உலக தாய்மொழி தினம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

உலகில் வாழும் மக்கள் எல்லோருக்கும் தாய்மொழி என்பது நிச்சயம் உண்டு. இத்தாய்மொழியைச் சிறப்பிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21-ம் நாளை உலக தாய்மொழி தினம் என்று அறிவித்து கடைப்பிடித்து வருகிறது.

உலக மக்களின் தாய்மொழிகளைப் பாதுகாத்து ஊக்குவிப்பதே இந்நாள் கடைப்பிடிப்பதின் நோக்கமாகும். Continue reading “உலக தாய்மொழி தினம் – பிப்ரவரி 21”

நிதி திட்டமிடல்

வரவு செலவு

நிதி திட்டமிடல் மூலம் நம் பணத்தைத் திறமையாக நிர்வகிக்க முடியும். நிதி திட்டமிடலின் முதல் படியாக நாம் ஒரு நிதி நிலைக் குறிப்பேடு வைத்திருக்க வேண்டும். அதில் ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்திற்கான வரவு, செலவுக் கணக்குகளைக் குறித்து வைக்க வேண்டும். Continue reading “நிதி திட்டமிடல்”

வரவு செலவு சேமிப்பு கடன்

வரவு செலவு

நம் பணத்தை நாம் எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என்பது பற்றி அறிய முதலில் வரவு செலவு, சேமிப்பு, கடன் என்றால் என்ன என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும். Continue reading “வரவு செலவு சேமிப்பு கடன்”

குடிக்கும் மாணவர்கள்

குடிக்கும் மாணவர்கள்

படிக்கும் மாணவர்கள் இருக்க வேண்டிய வகுப்பறையில் குடிக்கும் மாணவர்கள் இருக்கின்றார்கள் என்ற நிலைக்கு நாம் வந்து விட்டோம்.

கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல பள்ளி மாணவர்களும் குடிக்கின்றார்கள்; குடித்து விட்டு வகுப்புகளுக்கு வருகின்றார்கள் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.

கட்டுப்பாடும் கல்வியும் ஒன்றாகப் பயணிக்க வேண்டுமென்ற கருத்து உடைந்து கொண்டிருக்கின்றது. Continue reading “குடிக்கும் மாணவர்கள்”

டாக்டர் ராதாகிருஷ்ணன்

ராதாகிருஷ்ணன்

டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஏனெனில் அவர் ஆசிரியராக வாழ்க்கையைத் துவக்கி நாட்டின் மிகப் பெரிய பதவினான ஜனாதிபதியாக உயர்ந்து மாணவர்களுக்கு வழிகாட்டியாக வாழ்ந்தவர். Continue reading “டாக்டர் ராதாகிருஷ்ணன்”