கவியரசு கண்ணதாசன்

கண்ணதாசன்

கண்ணதாசன் தத்துவம், காதல், வழிபாடு, உட்பட நவரசங்களையும் தம் பாடல் வரிகள் மூலம் வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவர். Continue reading “கவியரசு கண்ணதாசன்”

உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை-2016

இந்திய தொழில்நுட்ப நிறுவனம், சென்னை

மத்திய அரசு இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை தர வரிசை செய்து 04.04.2016 அன்று அதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. Continue reading “உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை-2016”

மகாகவி சுப்பிரமணிய பாரதி

பாரதி

சுப்பிரமணிய பாரதி என்றவுடன் அவருடைய வீரமிக்க, எழுச்சியுடைய பாடல்கள் மற்றும் அவரின் சமுதாயத் தொண்டே நம் எல்லோர் நினைவிலும் நிற்கும். Continue reading “மகாகவி சுப்பிரமணிய பாரதி”

நெஞ்சில் முள் – 4

நெஞ்சில் முள்

பாரதத்தின் மக்களில் பாதிப்பேர் பெண்கள்

படிப்பதற்கு பள்ளிசென்ற போதும் அதுமுடித்துக்

கல்லூரி சென்ற போதும் சரியாக ஐம்பது சதம்

இல்லாத போதும் இருந்தனர் நிறைய Continue reading “நெஞ்சில் முள் – 4”