சோதி வடிவான ஆதிமூலம் ..!!

சூலத்துடன் சிவபெருமான்

ஆலகண்டனே ஆனந்த கூத்தா அருள் தர வந்திடு நீ – திரு

நீலகண்டனே நிலவுச் சடையனே நிம்மதி தந்திடு நீ!

நாதன்என்பவன் நயனைச்சுடரோன் நலம்தர வந்திடுநீ – நல்

வேதம் தந்தவன் வெண்பனி மலையோன் வேண்டுதல் தருபவன் நீ !

Continue reading “சோதி வடிவான ஆதிமூலம் ..!!”

கவலையற்ற கவலை

வெண்சுருட்டு வரைந்த ஓவிய வானில்
கவலைப் பறவைகள் பறந்து போவதாய்
கண்மூடி மெய்மறந்து ரசித்து கொண்டிருக்கிறது
மனம் அதன் சிறகுகளை …

Continue reading “கவலையற்ற கவலை”

இன்னும் விளங்க வில்லங்க – கிராமியப் பாடல்

தமிழ்ப் பெண்

ஏ மச்சான் எனக்கு மட்டும் இப்படி நடக்குது
நான் என்ன பாவம் செஞ்சு புட்டேன் நெஞ்சம் வதைக்குது
பூ வச்சேன் புழுதி மண்ணில் விழுந்து போச்சுது
சாந்து பொட்டும் கூட சடுதியிலே கரையலாச்சுது

Continue reading “இன்னும் விளங்க வில்லங்க – கிராமியப் பாடல்”

தமிழர்களின் மாண்பு சொல்லும் பொங்கல்…

ஜல்லிக்கட்டு என்பது ஒரு விளையாட்டு

உழவனுக்கு உயர்வு தரும் நாளாய் – தமிழ்
உள்ளம் களிக்க வந்ததொரு பாவாய் – அந்த
உழவனுக்கும் நன்றி சொல்லி
உழுததற்கும் நன்றி சொல்லும்
பொங்கல் – தைப் – பொங்கல்!

Continue reading “தமிழர்களின் மாண்பு சொல்லும் பொங்கல்…”