ஆலகண்டனே ஆனந்த கூத்தா அருள் தர வந்திடு நீ – திரு
நீலகண்டனே நிலவுச் சடையனே நிம்மதி தந்திடு நீ!
நாதன்என்பவன் நயனைச்சுடரோன் நலம்தர வந்திடுநீ – நல்
வேதம் தந்தவன் வெண்பனி மலையோன் வேண்டுதல் தருபவன் நீ !
Continue reading “சோதி வடிவான ஆதிமூலம் ..!!”இணைய இதழ்
ஆலகண்டனே ஆனந்த கூத்தா அருள் தர வந்திடு நீ – திரு
நீலகண்டனே நிலவுச் சடையனே நிம்மதி தந்திடு நீ!
நாதன்என்பவன் நயனைச்சுடரோன் நலம்தர வந்திடுநீ – நல்
வேதம் தந்தவன் வெண்பனி மலையோன் வேண்டுதல் தருபவன் நீ !
Continue reading “சோதி வடிவான ஆதிமூலம் ..!!”வெண்சுருட்டு வரைந்த ஓவிய வானில்
கவலைப் பறவைகள் பறந்து போவதாய்
கண்மூடி மெய்மறந்து ரசித்து கொண்டிருக்கிறது
மனம் அதன் சிறகுகளை …
ஏ மச்சான் எனக்கு மட்டும் இப்படி நடக்குது
நான் என்ன பாவம் செஞ்சு புட்டேன் நெஞ்சம் வதைக்குது
பூ வச்சேன் புழுதி மண்ணில் விழுந்து போச்சுது
சாந்து பொட்டும் கூட சடுதியிலே கரையலாச்சுது
உழவனுக்கு உயர்வு தரும் நாளாய் – தமிழ்
உள்ளம் களிக்க வந்ததொரு பாவாய் – அந்த
உழவனுக்கும் நன்றி சொல்லி
உழுததற்கும் நன்றி சொல்லும்
பொங்கல் – தைப் – பொங்கல்!
அந்த கடைசி நிமிடத்து பின் நொடிகளில்
எல்லோரும் கதறி கொண்டு இருந்தார்கள்
உடைந்து உறைந்து போயிருந்த என் அருகே …