ஒரு கிளி உருகுது ஒரு கிளி தவிக்குது – சிறுகதை

ஒரு கிளி உருகுது ஒரு கிளி தவிக்குது - சிறுகதை

தேவி 96 கிலோ இருக்கிறாள். 30 வயதாகிறது. எந்த துணிக்கடையிலும் எந்த ரெடிமேட் துணியும் இவளுக்குப் பொருத்தமாய் கிடைப்பதில்லை.

ஒருநாள், நகரின் பெரிய ஜவுளி கடையில் நான்கு பக்கமும் கண்ணாடி கொண்ட ட்ரையல் ரூமில் தன் உருவத்தைப் பார்த்துத் தானே மிரண்டு விட்டாள்.

Continue reading “ஒரு கிளி உருகுது ஒரு கிளி தவிக்குது – சிறுகதை”

காதல் கவிதை

மது தரும் போதை உந்தன் கண்ணில் மின்ன – இரவு
மலர் தரும் வாசனையோ உன் முன்னே தோற்க
மெதுவாக எந்தன் நெஞ்சில் காயம் தர – உன்
மெல்லிய இடையொன்றே போதுமடி

Continue reading “காதல் கவிதை”

உறவைத் தேடி – சிறுகதை

நாகை காயிதே மில்லத் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்திற்கு ஆட்சியாளராக புதிதாக பதவியேற்றார் இளைஞரான அருள்தம்பி.

Continue reading “உறவைத் தேடி – சிறுகதை”