உறவைத் தேடி – சிறுகதை

நாகை காயிதே மில்லத் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்திற்கு ஆட்சியாளராக புதிதாக பதவியேற்றார் இளைஞரான அருள்தம்பி.

Continue reading “உறவைத் தேடி – சிறுகதை”

அழைப்பிதழ் – சிறுகதை

அழைப்பிதழ் - சிறுகதை

ராமநாதபுரத்திலிருந்து நாகப்பட்டினத்திற்கு புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தது அரசுப் பேருந்து.

அப்போது 24 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபன் ஓடிவந்து பஸ்ஸில் ஏறி ஜன்னலோர இருக்கையில் அமர, பேருந்து புறப்பட்டது.

Continue reading “அழைப்பிதழ் – சிறுகதை”

வார்த்தை தவறிவிட்டாய் – சிறுகதை

வார்த்தை தவறிவிட்டாய்

கோர்ட் அரெஸ்ட் வாரண்ட் பிறப்பித்துள்ளது.

போலீசார் வெங்கட்டை இன்று எப்படியும் பிடித்துக் கொண்டு வந்து ஆஜர் படுத்தி விடுவார்கள். வெங்கட் வந்து டைவர்ஸ் பத்திரத்தில் கையெழுத்து போட்டு விட்டால் சுமதிக்கு டைவர்ஸ் கிடைத்துவிடும்.

சுமதி தன் வக்கீலுடன் நீதிமன்ற வாசலில் ரொம்ப ஆவலுடன் காத்திருக்கிறாள்.

இரண்டரை வருடமாக வாய்தா மேல் வாய்தா வாங்கி வெங்கட் வழக்கை இழுத்தடிக்கிறான்.

Continue reading “வார்த்தை தவறிவிட்டாய் – சிறுகதை”