நாகை காயிதே மில்லத் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்திற்கு ஆட்சியாளராக புதிதாக பதவியேற்றார் இளைஞரான அருள்தம்பி.
Continue reading “உறவைத் தேடி – சிறுகதை”அழைப்பிதழ் – சிறுகதை
ராமநாதபுரத்திலிருந்து நாகப்பட்டினத்திற்கு புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தது அரசுப் பேருந்து.
அப்போது 24 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபன் ஓடிவந்து பஸ்ஸில் ஏறி ஜன்னலோர இருக்கையில் அமர, பேருந்து புறப்பட்டது.
Continue reading “அழைப்பிதழ் – சிறுகதை”காதல் என்றால் என்ன?
அந்த ஆலயத்தின் கோபுரத்தில்
வாழ்ந்திருந்த வெள்ளைப்புறா
காதல் என்றால் என்ன என்று
கண்டறிய நினைத்தது!
Continue reading “காதல் என்றால் என்ன?”வார்த்தை தவறிவிட்டாய் – சிறுகதை
கோர்ட் அரெஸ்ட் வாரண்ட் பிறப்பித்துள்ளது.
போலீசார் வெங்கட்டை இன்று எப்படியும் பிடித்துக் கொண்டு வந்து ஆஜர் படுத்தி விடுவார்கள். வெங்கட் வந்து டைவர்ஸ் பத்திரத்தில் கையெழுத்து போட்டு விட்டால் சுமதிக்கு டைவர்ஸ் கிடைத்துவிடும்.
சுமதி தன் வக்கீலுடன் நீதிமன்ற வாசலில் ரொம்ப ஆவலுடன் காத்திருக்கிறாள்.
இரண்டரை வருடமாக வாய்தா மேல் வாய்தா வாங்கி வெங்கட் வழக்கை இழுத்தடிக்கிறான்.
Continue reading “வார்த்தை தவறிவிட்டாய் – சிறுகதை”தழுவல்கள் – கவிதை
எங்கே போனாளோ அம்மா
என்றேங்கி தவிக்கும் முகத்தை எடுத்தே
அன்னை தழுவும் தழுவல்
அன்பு எல்லையை உடைக்கும் தழுவல்