மனம் கொத்திகள் – சிறுகதை

இண்டிகோ கார் ஒன்று தெருவில் வந்து நின்றது.

அதிலிருந்து குமரன் மணக்கோலத்தில் இறங்கி நின்றான். அவனை தொடர்ந்து இஷாவும் மணக்கோலத்தில் இறங்கினாள்.

அவர்களைப் பார்த்த அந்த தெருவுக்காரப் பெண் முப்பிடாதி, சங்கரனின் வீட்டுக்குள் ஓடினாள்.

தெருவில் நடப்பது எதுவும் தெரியாமல் வீட்டில் அமைதியாக  சாப்பிட்டுக் கொண்டிருந்தார் சங்கரன்.

முப்பிடாதி வேகமாக வருவதை பார்த்தவர் “முப்பிடாதி, என்ன அரக்க பறக்க ஓடி வர்ற? என்ன விஷயம்?”

Continue reading “மனம் கொத்திகள் – சிறுகதை”

செங்கல் ‍- சிறுகதை

செங்கல் ‍- சிறுகதை

ஐந்தாயிரம் சதுரடியில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தின் ஒரு தளத்தில் நான்கு மணி நேரமாக கரண்ட் இல்லாமல் ஸ்தம்பித்துப் போய் நிற்கிறது.

நூற்றி ஐம்பதிற்குக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பேப்பரால் விசிறிக் கொண்டும், திறக்க முடியாத கண்ணாடி ஜன்னல்களை திறக்க முயற்சித்தும் புழுங்கி தவிக்கிறார்கள்.

ஐம்பது கோடி ரூபாய் ப்ராஜெக்ட். ஏற்கனவே இந்த ப்ராஜெக்ட் தாமதமாகி விட்டது. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.

மும்பையிலிருக்கும் கம்பெனிச் சேர்மன் நிமிடத்திற்கு ஒருமுறை போன் செய்கிறார்.

Continue reading “செங்கல் ‍- சிறுகதை”

காதலின் ஏக்கம் – கவிதை

என் கரத்தோடு உன் கரம் கோர்த்து
சாலையில் நடந்து கதைக்க
மாட்டோமா என்று

இருவரும் எதிர்எதிரே அமர்ந்து
உண்ணுகையில் உன் உணவை
எனக்கு ஊட்டிவிட மாட்டாயோ என்று

Continue reading “காதலின் ஏக்கம் – கவிதை”