இண்டிகோ கார் ஒன்று தெருவில் வந்து நின்றது.
அதிலிருந்து குமரன் மணக்கோலத்தில் இறங்கி நின்றான். அவனை தொடர்ந்து இஷாவும் மணக்கோலத்தில் இறங்கினாள்.
அவர்களைப் பார்த்த அந்த தெருவுக்காரப் பெண் முப்பிடாதி, சங்கரனின் வீட்டுக்குள் ஓடினாள்.
தெருவில் நடப்பது எதுவும் தெரியாமல் வீட்டில் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார் சங்கரன்.
முப்பிடாதி வேகமாக வருவதை பார்த்தவர் “முப்பிடாதி, என்ன அரக்க பறக்க ஓடி வர்ற? என்ன விஷயம்?”
Continue reading “மனம் கொத்திகள் – சிறுகதை”