அந்த ஆலயத்தின் கோபுரத்தில்
வாழ்ந்திருந்த வெள்ளைப்புறா
காதல் என்றால் என்ன என்று
கண்டறிய நினைத்தது!
(மேலும்…)அந்த ஆலயத்தின் கோபுரத்தில்
வாழ்ந்திருந்த வெள்ளைப்புறா
காதல் என்றால் என்ன என்று
கண்டறிய நினைத்தது!
(மேலும்…)கோர்ட் அரெஸ்ட் வாரண்ட் பிறப்பித்துள்ளது.
போலீசார் வெங்கட்டை இன்று எப்படியும் பிடித்துக் கொண்டு வந்து ஆஜர் படுத்தி விடுவார்கள். வெங்கட் வந்து டைவர்ஸ் பத்திரத்தில் கையெழுத்து போட்டு விட்டால் சுமதிக்கு டைவர்ஸ் கிடைத்துவிடும்.
(மேலும்…)எங்கே போனாளோ அம்மா
என்றேங்கி தவிக்கும் முகத்தை எடுத்தே
அன்னை தழுவும் தழுவல்
அன்பு எல்லையை உடைக்கும் தழுவல்
இரவெல்லாம் உன் நினைவால் தவிக்கின்றேன்
என்னவளே நீ எங்கே இருக்கின்றாய்?
உறவெல்லாம் உன்னாலே தொலைத்து விட்டேன்
ஊரின்றி பேரின்றி கிடக்கின்றேன்
(மேலும்…)பைந்தமிழ் சோலை
குயில் பாடிடும் மாலை
சிந்தையில் உனை
அது சேர்த்திடும் வேளை
நீ வந்திடுவாயா?
(மேலும்…)