நாகை காயிதே மில்லத் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்திற்கு ஆட்சியாளராக புதிதாக பதவியேற்றார் இளைஞரான அருள்தம்பி.
(மேலும்…)Tag: காதல்
-
அழைப்பிதழ் – சிறுகதை
ராமநாதபுரத்திலிருந்து நாகப்பட்டினத்திற்கு புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தது அரசுப் பேருந்து.
அப்போது 24 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபன் ஓடிவந்து பஸ்ஸில் ஏறி ஜன்னலோர இருக்கையில் அமர, பேருந்து புறப்பட்டது.
(மேலும்…) -
காதல் என்றால் என்ன?
அந்த ஆலயத்தின் கோபுரத்தில்
வாழ்ந்திருந்த வெள்ளைப்புறா
காதல் என்றால் என்ன என்று
கண்டறிய நினைத்தது!
(மேலும்…) -
வார்த்தை தவறிவிட்டாய் – சிறுகதை
கோர்ட் அரெஸ்ட் வாரண்ட் பிறப்பித்துள்ளது.
போலீசார் வெங்கட்டை இன்று எப்படியும் பிடித்துக் கொண்டு வந்து ஆஜர் படுத்தி விடுவார்கள். வெங்கட் வந்து டைவர்ஸ் பத்திரத்தில் கையெழுத்து போட்டு விட்டால் சுமதிக்கு டைவர்ஸ் கிடைத்துவிடும்.
(மேலும்…) -
தழுவல்கள் – கவிதை
எங்கே போனாளோ அம்மா
(மேலும்…)
என்றேங்கி தவிக்கும் முகத்தை எடுத்தே
அன்னை தழுவும் தழுவல்
அன்பு எல்லையை உடைக்கும் தழுவல்