ஒரு ரோஜாவை
உனக்கு தருவதற்காக
கையில் பிடித்தபடி
காத்திருக்கிறேன்.
Tag: காதல்
-
வேர்முடிச்சுகளாய் ஊட்டிவிடுவேன் – கவிதை
-
பேசுவது கிளியா? – சிறுகதை
துர்காவிற்கு நாளை மறுநாள் பிறந்த நாளாம். எதிர்வீட்டிற்கு இரு மாதங்களுக்கு முன் தான் குடிவந்திருந்தார்கள்.
தான் தங்கியிருக்கும் மாடிப் போர்ஷனிலிருந்து காலை வேளையில் நியூஸ் பேப்பர் படிக்கிற சாக்கில் கோலமிட்டுக் கொண்டிருக்கும் துர்காவை ஓரக்கண்ணால் பார்த்து ரசிக்கும் வழக்கம் சென்ற ஒரு மாத காலமாக பாலனிடம் ஏற்பட்டிருந்தது.
வாசலில் கோலமிட வருவாள். ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் தான். அதற்குள் உள்ளே சென்று விடுவாள். அதன் பின் அவளைப் பார்க்க முடியாது. பிரம்மதேவன் படைப்பில் அவள் ஒரு வித்தியாசமான படைப்பு.
(மேலும்…) -
பெற்றோர் – கல்வி – அன்பு – நாள் – உண்மை – கவிதைகள்
விஜயேந்திரனின் கவிதைகள் உங்கள் பார்வைக்கு
பெற்றோர்
தலைமகன் துபாயில்
இரண்டாம் மகன் இத்தாலியில்
கடைக்குட்டி கத்தாரில்
இவர்களின் பெற்றோரோ
முதியோர் இல்லத்தில்
(மேலும்…)